Tag: ராஜஸ்தான்

செய்தியாளர்கள் சந்திப்பில் தூங்கி வழிந்த ராஜாஸ்தான் மாநில முதல்வரின் ஆலோசகர்.! வைரலாகும் வீடியோ…

ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் ஆலோசகரும், சுயேச்சை எம்எல்ஏவுமான சன்யம் லோதா பத்திரிகையாளர் சந்திப்பின் போது தூங்கியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகாலம் நிறைவடைந்ததை முன்னிட்டு கடந்த 4 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியின் போது செய்யப்பட்ட சாதனைகளை விளக்கும் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் ஆலோசகரும், சுயேச்சை எம்எல்ஏவுமான சன்யம் லோதா, அந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது தூங்கியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி […]

- 2 Min Read
Default Image

தனது அத்தையை துண்டு துண்டாக வெட்டி டெல்லியில் வீசிவிட்டு காணவில்லை என கூறிய கொடூர கொலையாளி.!

ராஜஸ்தான் மாநில இளைஞர் தனது அத்தையை கொன்று துண்டு துண்டாக வெட்டி டெல்லியில் வீசிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் அனுஜ். இவர் தனது அத்தையை சுத்தியலால்அடித்து கொன்று, கத்தி மற்றும் மார்பிள் கல் வெட்டும் கருவி கொண்டு அவரது உடலை பல துண்டுகளாக வெட்டியுள்ளார். பின்னர் அந்த உடல் பாகங்களை, டெல்லியில், புறநகர் பகுதியில் வீசிவிட்டு,, தனது அத்தையை காணவில்லை என அனுஜே போலீசாரிடம் கூறியுள்ளார். பின்னர் போலீசார் விசாரணை தொடங்கி, […]

#Delhi 2 Min Read
Default Image

ராஜஸ்தான் : திருமண நிகழ்வில் சிலிண்டர் வெடித்து கோர விபத்து.! உயிரிழப்பு 32ஆக உயர்வு.!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் திருமண நிகழ்வில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் ஷேர்கர் அருகே உள்ள புங்ராவில் திருமண நிகழ்வு நடைபெற்ற போது சிலிண்டர்வெடித்து பெரிய விபத்து ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். இதுவரை சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் ராஜேந்திர […]

#Rajasthan 3 Min Read
Default Image

மனைவியை கொன்றதாக சிறை சென்ற முதல் கணவன்.! ஜாமீனில் வந்து மனைவியை உயிருடன் மீட்ட சுவாரஸ்யம்.!

உத்தரப்பிரதேசத்தில்  மனைவியை கொன்றதற்காக சிறையில் இருந்த கணவன் ஜாமீனில் வெளியே வந்து தனது மனைவியை உயிருடன் கண்டுபிடித்துள்ளார்.  உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது. நமக்கு அது சுவராஸ்ய செய்தி. ஆனால் அவருக்கோ அது செய்யாத குற்றத்திற்கு வருடக்கணக்கில் சிறைவாசம் அனுபவித்த வேதனை. உத்திர பிரதேச மாநிலத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு, சோனு சைனி மற்றும் அவரது நண்பர் கோபால் சைனி ஓர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். சோனு சைனியின் மனைவி ஆர்த்தி […]

#Rajasthan 3 Min Read
Default Image

டீசல் இல்லாத 108 ஆம்புலன்ஸ்.. உறவினர்கள் தள்ளிச் சென்ற அவலம்.! நோயாளி உயிரிழப்பு.!

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில், தனப்பூர் எனும் பகுதியை சேர்ந்தவர் தேஜ்யா. 40 வயதான இவர்திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். இதனை அடுத்து, அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அதில் இவரை தனப்பூர் மருத்துவமனைக்கு கொன்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் பாதியில் டீசல் இன்றி ஆம்புலன்ஸ் நின்றுவிட்டது. இதனை அடுத்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஆம்புலன்ஸை தள்ளிக்கொண்டு மருத்துவமனை சென்றுள்ளனர். ஆனால், துரதிஷ்டவசமகாக தேஜ்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பாகவே உயிரிழந்துவிட்டார். ஆம்புலன்ஸ் வாகனம் டீசல் […]

#Rajasthan 2 Min Read
Default Image

ஒற்றுமை யாத்திரையில் முத்தம் கொடுத்த ராகுல் காந்தி.! பாஜக பிரமுகருக்கு பதிலடி கொடுத்த பெண் எம்எல்ஏ.!

ராகுல்காந்தி முத்தமிடும் புகைப்படத்தை பதிவிட்ட டிவீட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக பெண் எம்எல்ஏ திவ்யா மதேர்னா பாஜக தொண்டருக்கு பதில் அளித்துள்ளார்.  கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் நடைபயணமாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவர் தற்போது ராஜாஸ்தான் மாநிலத்தில் தனது நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த நடைப்பயணத்தின் போது, ராகுல் காந்தி, ராஜஸ்தான் பெண் எம்எல்ஏ திவ்யா மதேர்னாவுக்கு தலையில் முத்தம் கொடுத்திருப்பார். இந்த புகைப்படத்தை பதிவிட்டு, பாஜக தொண்டர் அருண் […]

- 4 Min Read
Default Image

ஆபரேசன் சக்ரா.. 105 இடத்தில் சோதனை… 1.5 கிலோ தங்கம் பறிமுதல்.! சிபிஐ அதிரடி.!

சைபர் குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் நடைபெற்ற சோதனையில் 1.5 ரொக்க பணமும், 1.5 கோடி மதிப்புள்ள தங்கத்தையும் சிபிஐ அதிகரிகள் கைப்பற்றினர்.    இணைய வழியில் மக்களை ஏமாற்றும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இதனை தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. அமெரிக்கவை சேர்ந்த இன்டர்போல் காவல் அமைப்பும், சர்வதேச எஃப்.பி.ஐ அமைப்பும் இந்திய அரசுக்கு கொடுத்த ரகசிய தகவலின் பேரில் சிபிஐ […]

#CBI 2 Min Read
Default Image

புதிய காங்கிரஸ் கட்சி தலைவர் அசோக் கெலாட்.? ராஜஸ்தான் அடுத்த முதல்வர் யார்.?! வெளியான ரிப்போர்ட்….

அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், ராஜஸ்தான் மாநில முதல்வராக கட்சி யாரை அறிவிக்கிறார்களோ அவர்களை முதல்வராக ஏற்றுக்கொள்வோம் என ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அறிவித்துள்ளனர்.  இந்திய காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்  போட்டியிட உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. காங்கிரஸ் தேசிய தலைவராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டு விட்டார். கட்சி விதிகளின்படி அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அப்படி செய்தால் ராஜஸ்தான் […]

#Congress 4 Min Read
Default Image

வயதான தந்தையை தெருவில் வைத்து அடித்த மகன்..வைரலாகும் வீடியோ!!

ராஜஸ்தானில் வயதான தந்தையிடம் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ஒருவர் வயதான தந்தை தெருவில் வைத்து அடித்துள்ளார். அதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலானதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அந்த நபர் தனது தந்தையுடன் வீட்டு விஷயங்களில் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைத்தளங்களில் வைரலாக அந்த வீடியோவில்,வயதான ஒரு நபரை ஒரு இளைஞர் தெருக்களில் வைத்து தாக்குவது […]

#Rajasthan 2 Min Read
Default Image

இரண்டு பெண் உளவாளிகளிடம் ஏமாந்து போன இந்திய ராணுவ வீரர்.! வெளியான அதிர்ச்சி தகவல்…

ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவத்தில் பணியாற்றி வரும் 24 வயது மதிக்கதக்க ராணுவ வீரர், இரண்டு பெண் உளவாளிகளிடம் ஏமாற்றப்பட்டுள்ளார்.  ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றி வரும் 24 ராணுவ வீரரிடம் இரு பெண்கள், இவரிடம் பழகியதாக தெரிகிறது. அதன் காரணமாக இவர் ராணுவ பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் , வீடியோக்களை அந்த பெண்களுடன் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு தான் அந்த இரு பெண்களும் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து […]

இந்திய ராணுவ வீரர் 2 Min Read
Default Image

ஆபாச வீடியோவை வெளியிட்டு பணம் சம்பாதிப்பேன் – மனைவியை கூட்டு பலாத்காரம் செய்த நபர் ..!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரத்பூர் எனும் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி வீட்டிலிருந்து வரதட்சணை வாங்கி வரவேண்டும் என கூறி அவரது உறவினர்களுடன் சேர்ந்து மனைவியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளார். மேலும் மனைவியை பலாத்காரம் செய்ததை வீடியோவாக எடுத்து வைத்துள்ள நபர், இதை தான் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பணம் சம்பாதிப்பேன் என மனைவியை மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே மனைவியை பலாத்காரம் செய்த வீடியோவை யூடியூப் பக்கத்தில் பதிவிட்டதால் மனைவி வரதட்சணை பணத்தை […]

#Rajasthan 4 Min Read
Default Image

மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் மொபைல் டார்ச்சை வைத்து சிகிச்சையளித்த மருத்துவர்…! ஒருவர் உயிரிழப்பு..!

ராஜஸ்தானில் மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் மொபைல் டார்ச்சை வைத்து சிகிச்சையளித்த மருத்துவர். ஒருவர் உயிரிழப்பு.  ராஜஸ்தானின் கோட்டா நகரில் உள்ள  புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அப்போது வயதான பெண் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டிருந்தனர். அவர் ஆபத்தான நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் வைக்கப்பட்டிருந்த நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின் அவரது உடல்நிலை மோசமடைய தொடங்கியது. இதனையடுத்து மருத்துவர்கள் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் அந்த பெண்ணை காப்பாற்ற […]

Powercut 3 Min Read
Default Image

ராஜஸ்தானின் ராஜ்சமந்தில் பேருந்து விபத்து – 3 பேர் பலி ; 24 பேர் காயம்!

ராஜஸ்தானிலுள்ள ராஜ்சமந்த் எனும் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்ததுள்ளது. அப்போது திடீரென்று பேருந்து பாறை ஒன்றின் மீது மோதியதில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 24 பேர் காயமடைந்துள்ளனர். இந்தப் பேருந்து உதய்ப்பூரிலிருந்து ஜோத்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது தான் விபத்து ஏற்பட்டதாகவும், பேருந்து ஓட்டுநர் தூங்கிக்கொண்டிருந்த போது ஓட்டியதால், பாறை மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதுதொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு […]

#Death 2 Min Read
Default Image

ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட இளம் ஜோடிகள்..!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ரஷித்புரா எனும் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் இளம் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி வழியே சென்ற மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் மொபைல் போனை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், அவர்கள் யார் என இன்னும் சரியாக அடையாளம் கண்டு பிடிக்கப் படவில்லை எனவும் […]

#suicide 2 Min Read
Default Image

ராஜஸ்தானில் இருக்கும் புலிகள் சரணாலயத்தில் காட்டுத்தீ..!

ராஜஸ்தானில் உள்ள சரிஸ்கா புலிகள் சரணாலயத்தில் காட்டுதீ ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சரிஸ்கா புலிகள் சரணாலய பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட 2,000 ஹெக்டேர் பரப்புடைய பகுதிகள் எரிந்து போய்விட்டது. இந்த சரணாலயத்தை சுற்றி சுமார் 24 கிராமங்கள் உள்ளது. அதில் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது அங்கு வெயில் கடுமையாக இருப்பதால் அங்கிருக்கும் மரங்கள் காய்ந்து இருக்கிறது. இதனால் காட்டுத்தீ தற்போது ஏற்பட்டுள்ளது.  இது குறித்து  தெரிவித்துள்ள அதிகாரிகள், இந்த […]

#fire 3 Min Read
Default Image

அரசு தேர்வுகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்..!

அரசுத் தேர்வுகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதாவை நேற்று ராஜஸ்தான்  சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அரசுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிந்தால் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க வகை செய்யும் மசோதாவை ராஜஸ்தான் அரசு நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. ராஜஸ்தான் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கான (REET) வினாத்தாள் கசிவு குறித்து பெரும் பிரச்சனைக்கு பிறகு இந்த […]

#Rajasthan 3 Min Read
Default Image

மீண்டும் ஒரு துயரச் சம்பவம்….ராணுவ விமானம் விபத்து – விங் கமாண்டர் பலி!

ராஜஸ்தான்:ஜெய்சால்மரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 ரக விமானம்,நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதில்,விமானத்தை இயக்கிய விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹா உயிரிழந்தார்.இந்த சம்பவம் நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த டிச.8 ஆம் தேதி குன்னூர் அருகே எதிர்பாராத விதமாக நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூரு விமானப்படை […]

Ashok Gehlot 8 Min Read
Default Image

ராஜஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம்..!

ராஜஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று மாலை 6.56 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அங்கிருக்கும் பிகானீர் பகுதியில் உணரப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 19 கிலோமீட்டர் ஆழத்திலும், இப்பகுதிக்கு வடமேற்கே 381 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டு உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

#Earthquake 2 Min Read
Default Image

#BREAKING : ராஜஸ்தானில் 9 பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உறுதி…!

ராஜஸ்தானில் 9 பேருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  டெல்டா வகை கொரோனா வைரஸை தொடர்ந்து, தற்போது ஓமைக்ரான் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே இந்தியாவில் 12 பேருக்கு ஓமைக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது ராஜஸ்தானில் 9 பேருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது, ராஜஸ்தான்-9, கர்நாடகா-2, […]

#Corona 2 Min Read
Default Image

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பூக்கூடை கொடுத்து வரவேற்ற நாய்..!

மேடையில் அமர்ந்திருந்தா அமித்ஷாவை பயிற்சி பெற்ற நாய் பூக்கூடை கொடுத்து வரவேற்றது.  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜஸ்தானில் நடைபெற்ற எல்லை  பாதுகாப்பு படை விழாவில் கலந்து கொண்டார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த அமித்ஷாவை பயிற்சி பெற்ற நாய் பூக்கூடை கொடுத்து வரவேற்றது. அந்த நாய், விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பலத்தில் நடந்து சென்று, பூக்கூடையை வாயில் கவ்வியவாறு சென்று மேடையில் அமர்ந்திருந்த அமிதாஷ்விடம் கொடுத்து, அவருக்கு முன்பாக விரிக்கப்பட்டிருந்த வெள்ளை ரெட்டில் தலைப்பணிந்து வணக்கமிட்டது. நாயின் இந்த […]

amithsha 2 Min Read
Default Image