Tag: முதல்வர் மு.க.ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது – நயினார் நாகேந்திரன்

இந்திய குடியுரிமை திருத்த சட்டம் மூலம் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டப்பேரவையில், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய தமிழக முதல்வர் அவர்கள், சட்டப்படியான சமத்துவம் மற்றும் சட்டப்படியான பாதுகாப்பை எந்த அரசும் மறுக்க முடியாது என்றும், 1956 குடியுரிமை சட்டத்தின் அடிப்படையில், ஒரு நபர் குடியுரிமை பெற மதம் என்பது அடிப்படையாக […]

#BJP 4 Min Read
Default Image

#BREAKING : இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்…!

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம். தமிழக சட்டப்பேரவையில், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய தமிழக முதல்வர் அவர்கள், சட்டப்படியான சமத்துவம் மற்றும் சட்டப்படியான பாதுகாப்பை எந்த அரசும் மறுக்க முடியாது என்றும், 1956 குடியுரிமை சட்டத்தின் அடிப்படையில், ஒரு நபர் குடியுரிமை பெற மதம் என்பது அடிப்படையாக இல்லை. ஆனால் தற்போது மத்திய  அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் என்பது, […]

CAA 3 Min Read
Default Image

பெரியார் பிறந்த நாள் சமூக நீதி நாளாக அறிவிப்பு..! முதல்வருக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்…!

பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பிற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ். நேற்று சட்டப்பேரவையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். அதன்படி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளதோடு, முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘சுதந்திரப் போராட்ட வீரர்களையும், […]

#OPS 8 Min Read
Default Image

தமிழகத்தில் தலைதூக்கி இருக்கும் போதைக் கலாச்சாரம்…! தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – கமலஹாசன்

தமிழகத்தில் தலைதூக்கி இருக்கும் இந்த போதைக் கலாச்சாரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக முதல்வர் உடனடிச் செயல்பாட்டில் இறங்க வேண்டும் என கமலஹாசன் கோரிக்கை. தமிழகத்தில் இன்று சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் போதை பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், அவர்களது குடும்பங்கள் சீரழிவதுடன், போதை தலைக்கேறிய பின் வாகனம் ஓட்டுவதால், பல சாலை விபத்துக்களும் நிகழ்கிறது. இதனால், நாளுக்கு நாள் உயிரிழப்புகள் ஏற்பாட்டுக்கு கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில், இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் […]

#Kamalahasan 3 Min Read
Default Image

சத்துணவு ஊழியர்கள் ஒய்வு வயது 60-ஆக நீட்டிப்பு…! முதல்வர் அறிவிப்பு…!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சத்துணவு ஊழியர்கள் ஒய்வு பெறும் வயது 58-லிருந்து 60-ஆக நீட்டிக்கபடுவதாக அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, சத்துணவு ஊழியர்கள் ஒய்வு பெறும் வயது 58-லிருந்து 60-ஆக நீட்டிக்கபடுவதாக அறிவித்துள்ளார். மேலும், அரசுப்பள்ளியில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களின் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருப்பதால், மாணவர் – ஆசிரியர்கள் விகிதாச்சாரம் இணையாக இருப்பதற்காக ஆசிரியர்கள் பணி […]

#TNAssembly 2 Min Read
Default Image

பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாள்…! திமுக அரசு சமூக நீதி அரசு – திருமாவளவன்

பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன். தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்றும், சமூக நீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்த அறிவிர்ப்பிற்கு அனைத்து அரசியல் கட்சியினரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் […]

#MKStalin 3 Min Read
Default Image

#BREAKING : பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும்…! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று  அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய முதல்வர், சுயமரியாதை இயக்கத்தை தொடங்கி, சமூகத்தில் சமூக நீதிக்கு வித்திட்டவர் தந்தை பெரியார். அவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள், யாரும் எழுத, பேச பயந்தவை […]

#MKStalin 3 Min Read
Default Image

சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் என்னை புகழ்ந்து பேச வேண்டாம்…! மீண்டும் அறிவுரை வழங்கிய முதல்வர்…!

சட்டப்பேரவையில் தன்னை புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் அறிவுறுத்தல்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே, சட்டப்பேரவையில் தன்னை புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில், இன்று பேரவை தொடங்கியவுடன் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.  விவாதத்தின் போது பேசிய கும்பகோணம் தொகுதி திமுக எம்எல்ஏ அன்பழகன் அவர்கள், பேரவையில் இன்று கண்ணியமாகக் கர்வமில்லாமல் அமர்ந்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சராக முடியாது […]

#CMMKStalin 3 Min Read
Default Image

முதல்வருக்கு நன்றி தெரிவித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்…!

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு  நன்றி தெரிவித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன். தமிழக சட்டப்பேரவையில் சமூக நீதிக்கான தொடர்ச்சியான போராட்டத்தில் 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற 20% இட ஒதுக்கீடு போராட்டம் முக்கியமானது. இந்த போராட்டத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் பலியான 21 சமூக நீதிப் போராளிகளின் தியாகத்தை மதித்திட கூடிய வகையில், அவர்களுக்கு விழுப்புரத்தில் ரூ.4 கோடி மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என  முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சி […]

#MKStalin 3 Min Read
Default Image

#BREAKING : பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் நல்லதல்ல – முதல்வர் மு.க.ஸ்டாலின்

பொதுத்துறை நிறுவன சொத்துக்களை தனியார்மயமாக்குவதை கைவிடக்கோரி மத்திய அரசுக்கு  எழுத்தவுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  பொதுத்துறை நிறுவன சொத்துக்களை இந்திய அரசு தனியாருக்கு விற்பது தொடர்பாக, சட்டப்பேரவையில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த கவன ஈர்ப்பு தீர்மனத்தின் மீது கருத்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டு மக்களின் சொத்து. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது தேச நலனுக்கு எதிரானது.  பொருளாதார நலனுக்கும், சிறு,குறு தொழிலுக்கும் ஆணிவேராக […]

#MKStalin 3 Min Read
Default Image