Tag: மிக குறைந்த விலைக்கு துணிகளை விற்பனை செய்த கடையை அடித்து நொறுக்கிய வியாப

மிக குறைந்த விலைக்கு துணிகளை விற்பனை செய்த கடையை அடித்து நொறுக்கிய வியாபாரிகள்..!

திருப்பூரில் திறப்பு விழா சலுகையாக மிக குறைந்த விலைக்கு துணிகளை விற்பனை செய்த கடையை, மற்ற வியாபாரிகள் அடித்து நொறுக்கினர். ராயபுரம் பகுதியில் ஆனந்த் என்பவர் street dog என்ற பெயரில் புதிதாக துணிக்கடை ஒன்றை திறந்துள்ளார். திறப்பு விழா சலுகையாக 250 ரூபாய் சட்டையை 50 ரூபாய்க்கு விற்கப்படும் என்று அதிரடியாக அவர் அறிவித்ததால் கூட்டம் அலைமோதியது. இதைப்பார்த்து அதிர்ந்துபோன மற்ற துணிக்கடை வியாபாரிகள் தங்களது வியாபாரம் பாதிக்கும் என்று கருதி புதிய துணிக்கடையில் புகுந்து […]

மிக குறைந்த விலைக்கு துணிகளை விற்பனை செய்த கடையை அடித்து நொறுக்கிய வியாப 2 Min Read
Default Image