Tag: பொன்மொழிகள்

Default Image
Default Image
Default Image
Default Image
Default Image
Default Image
Default Image

கோழையாக இருக்காதீர் : சுவாமிவிவேகனந்தரின் அமுத மொழிகள்

பலமே வாழ்வு ,பலமின்மையே  மரணம்.பலமே இன்பம்;நிலையான அழிவற்ற வாழ்வு.பலமின்மையே ஓயாத் வறுத்தமும் துயரமும்.குழந்தை பருவம் முதலே ஆக்கமும், பலமும், நன்மையையும் தரும் எண்ணம் உங்கள் மஊளைக்குள் புகட்டும். மனிதன் சாவது ஒருமுறையே ஆதலால் கோழையாக இருக்காதீர்கள் –விவேகானந்தர்.,  

ஆன்மீகம் 1 Min Read
Default Image
Default Image

தகுதி : சாய் பாபாவின் பொன்மொழிகள்

கடவுளைக் காண வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகின்றார்கள். ‘கடவுள் எப்படி இருப்பார்’ ..?  என்கிறார்கள்.கடவுளை காண வேண்டும்  என்று நினைக்கும் அனைவருக்கும் அந்த பாக்கியம் கிட்டி விடாது. அதற்கான் அறிய தகுதி உடையவர்களுக்கே அது கிட்டும்.கடவுளைக் காண விருப்புவோர்,அதற்கு முன் வாழ்க்கையை  நல்ல முறையில் வாழ வேண்டும் என் அன்பு குழந்தைகளே  –  சாய்

devotion 1 Min Read
Default Image
Default Image