சாய்பாபாவின் பொன்மொழிகள்…”நம்பிக்கையை இழக்காதே”
சத்திய ஸ்ரூபமாக காட்சித் தரும் ஷிரடி சாய்பாபாவின் தினம் ஒரு பழமொழி சாய் நாமத்தை நாவால் நமஸ்கரித்து இந்நாளை இனிதாக துவங்குவோம் நம்பிக்கையோடு நீ உன் ...
சத்திய ஸ்ரூபமாக காட்சித் தரும் ஷிரடி சாய்பாபாவின் தினம் ஒரு பழமொழி சாய் நாமத்தை நாவால் நமஸ்கரித்து இந்நாளை இனிதாக துவங்குவோம் நம்பிக்கையோடு நீ உன் ...
கடவுள் ஒவ்வொரு உயிரிலும் நிறைந்துள்ளார் அதை தவிர வேறு கடவுள் இல்லை உயிர்களுக்கு சேவை செய்பவது அந்த உலக நாயகனுக்கே சேவை செய்தவற்கு சமம்.., -சுவாமி விவேகானந்தர்
எல்லா துன்பங்களும் விலகி புத்துணர்வோடு இருக்க போகிறாய். சோர்ந்து போகாதே,தைரியமாக இரு. நான் உன்னோடு கூடவே இருக்கிறேன். ஒரு நாள் உன் கஷ்டம் தீரும் அது நாளைக்கே ...
எனக்கு தெரியும் நீ யாருக்கும் கெடுதல் செய்யவில்லை என்று நடந்ததை நினைத்து வருந்தாதே நீ நல்ல பெயருடன் , நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவாய் என் அன்பு குழந்தையே ...
யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசட்டும்.., உங்கள் பாதையில் உறுதியாகச் செல்லுங்கள் ..., உலகம் உங்கள் காலடியில் வந்து விழும்.., கவலை வேண்டாம் இவரிடம் நம்பிக்கை வை ...
எவன் ஒருவன் இந்த உலகில் எதை ஒன்றை அடைய விரும்பினாலும் அவன் அடைவது நிச்சயம் அதை தடுக்க இந்த உலகத்தில் உள்ள எந்தக் சக்தியாலும் முடியாது - ...
மொத்த உலகமும் முடியாது என்று சொல்லும் போது ஒரு வேளை முடியலாம் என்று மெல்லியதாக உனக்கு கேட்கும் குரலே நம்பிக்கை -ஷிரடி சாய்
கீழ்ப்படிய தெரிந்தவனுக்கு தான் கட்டளையிடவும் தெரியும் முதலில் கீழ்ப்படிவதற்கு கற்றுக்கொள் -விவேகானந்தர்
உதவிக்கு யாரும் இல்லை என் வருந்தாதே உனக்கு துணையாக நான் இருக்கிறேன் தைரியமாக போராடு என் அன்பு குழந்தையே -ஷீரடி சாய்
எவர மனதில் மரணத்தை கண்டு பயம் இல்லையோ எவர கடமையை நிறைவேற்றுவதற்காக ஆத்ம சமர்ப்பணம் செய்கின்றனரோ அவர்களிடம் வீரமும் ,திறமையும் இயற்கையாகவே இருக்கும். -பகவான் கிருஷ்ணர்
பொறுமையாக இரு நம்பிக்கையோடு இரு நம்பிக்கை தான் வாழ்க்கை அப்பா நான் இருக்கிறேன் -ஷீரடி சாய்
உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியாத்தை கைவிடாதே நீ சாதிக்க பிறந்தவன் துணிந்து நில் எதையும் வெல் - விவேகானந்தர்
பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய ஒரே வேலை தட்டிக் கொடுப்பது மட்டும் தான் - விவேகானந்தர்
உறவுகள் உன்னோடு இருக்கும் போது ; கடவுளின் பார்வை உன்னோடு இருக்கிறது . என்று மகிழ்ச்சியாக இரு; தன்னந்தனியாக இருக்கும் போது; கடவுளே உன்னோடு இருக்கிறார் என்பதை ...
" பொய் " சொல்லி தப்பிக்க நினைக்காதே ; "உண்மை"யை சொல்லி மாட்டிக்கொள் ; ஏனென்றால் பொய் வாழவிடாது ; உண்மை சாக விடாது. - விவேகானந்தர்
கோழையும் மூட்டாளுமே "இது என் விதி" என்பான் ஆற்றல் மிக்கவனோ "என் விதியை" நானே வகுப்பேன் என்று கூறுவான். -விவேகானந்தர்
அமைதியாய் இருப்பவன் முட்டாள் என்று எண்ணிவிடாதே; பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி..! - புத்தர்
என்னை நம்பு உனது மகிழ்ச்சியான தருணங்களில் உன் கூடவே நடந்து வந்தது போல் உனது துன்பமான தருணங்களில் நான் உன்னை நடக்க விடாமல் என் தோள் மீது ...
" என்னை நம்பும் என் பக்தனை கை விடுவதற்கு பதிலாக நான் என் உயிரை விட்டுவேன் ஒருவரை காப்பாற்றுவேன் என்று உறுதி அளித்துவிட்டு பிறகு அவனை காப்பாற்றாமல் ...