Tag: பாலாற்றின் குறுக்கே 7 இடங்களில் தடுப்பணை கட்ட நடவடிக்கை..!

பாலாற்றின் குறுக்கே 7 இடங்களில் தடுப்பணை கட்ட நடவடிக்கை..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகளை கட்டவேண்டும் என்றும் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள தடுப்பணைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. மழைக்காலங்களில் மட்டும் சலசலத்து ஓடும் தமிழக ஆறுகளில் முறையாக தடுப்பணைகள் கட்டப்பட்டால் வறட்சி காலத்துக்கான நீரை சேமித்து வைக்க முடியும். ஆனால் அவ்வாறு தடுப்பணைகள் இல்லாததாலும், தொடர்ச்சியான மணல் கொள்ளைகளினாலும் கோடைக்காலங்களில் ஆறுகள் வறண்டு காணப்படுகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு ஆகிய மூன்று ஆறுகள் ஓடுகின்றன. வேகவதி […]

பாலாற்றின் குறுக்கே 7 இடங்களில் தடுப்பணை கட்ட நடவடிக்கை..! 5 Min Read
Default Image