Tag: பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை…இந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக உள்ளதன் காரணமாக இன்று (நவம்பர் 25 ஆம் தேதி) முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக […]

heavy rain 3 Min Read
Default Image

மாணவர்களே…இன்று இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகம்:மழைநீர் சூழ்ந்துள்ளதன் காரணமாக கீழ்க்காணும் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை  தொடங்கிய நிலையில்,தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. இதற்கிடையில்,அண்மையில் பெய்த கனமழையால் சென்னை,காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகள்,சாலைகள் என பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.இதனால்,மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,மழைநீர் சூழ்ந்துள்ளதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், வாலாஜாபாத்தில் உள்ள […]

- 3 Min Read
Default Image

கனமழை எதிரொலி : பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

தமிழகத்தில் கனமழை எதிரொலியால், இன்று பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கனமழை எதிரொலியால், இன்று பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, வேலூர், திண்டுக்கல், தேனி, திருவாரூர், கள்ளக்குறிச்சி, நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, தருமபுரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், […]

#Holiday 2 Min Read
Default Image

மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி..! நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை…!

கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோவை : தமிழகம் முழுவதும்  கடந்த சில நாட்களாக, பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, மழை அதிகமாக பெய்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த […]

#Rain 2 Min Read
Default Image

கனமழை எதிரொலி : பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!

கனமழை எதிரொலியால், 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெல்ல நீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. குறிப்பாக சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குளாகி உள்ளது. இந்நிலையில், கனமழை எதிரொலியால், 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம், கடலூர், திருவண்ணமலை, தஞ்சை, மயிலாடுதுறை, சேலம், கரூர், திருப்பத்தூர், […]

#Rain 2 Min Read
Default Image

#Breaking: 4 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.  சென்னை : தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்துள்ளது. இதனால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு […]

#MKStalin 4 Min Read
Default Image

#BREAKING : தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வரும் சனிக்கிழமை விடுமுறை அறிவிப்பு – தமிழக அரசு

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 6-ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 6-ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பல்வேறு ஆசிரியர் சங்கங்களில் இருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நவ.4,5 ஆகிய நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், நவ.6-ஆம் தேதியும் விடுமுறை […]

#Diwali 2 Min Read
Default Image

கனமழை காரணமாக 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…!

பள்ளிகள் திறக்கப்பட்டு ஒருசில நாட்களே ஆன நிலையில், கனமழை காரணமாக 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடலோரப்பகுதி மற்றும் அதனையொட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தீபாவளி வரை பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து, பள்ளிகள் திறக்கப்பட்டு ஒருசில நாட்களே ஆன நிலையில், கனமழை காரணமாக 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை […]

#Holiday 3 Min Read
Default Image

#Breaking:நவம்பர் 2,3 பள்ளிகளுக்கு விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

நவம்பர் 2,3 பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் வருகின்ற நவம்பர் 2,3 பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு விடுத்துள்ளது.கல்லறை திருநாளையொட்டி நவம்பர் 2 ஆம் தேதியும் ,தீபாவளி திருநாளை முன்னிட்டு நவம்பர் 3 ஆம் தேதியும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

- 2 Min Read
Default Image

இன்று இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை…!

நெல்லையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இன்று இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெறுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை. தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், நெல்லையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் […]

#SchoolHoliday 2 Min Read
Default Image