Tag: பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் மழை – எந்த மாவட்டத்தில் எல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா..?

கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்கிய நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் தேங்கி நிற்கும் மழை நீர் பம்ப்செட் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் […]

#Heavyrain 3 Min Read
Default Image

டெல்லியில் நாளை முதல் தொடக்க பள்ளிகளை திறக்க உத்தரவு..!

டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதால் நாளை முதல் தொடக்க பள்ளிகளை திறக்க டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் சமீப நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில், காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், காற்று மாசுபாடு காரணமாக கடந்த 5-ஆம் தேதி முதல், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து டெல்லி முதல்வர் உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில், தற்போது டெல்லியில் காற்றின் தரம் […]

#Air pollution 2 Min Read
Default Image

மழைக்கான விடுமுறைகள் சனிக்கிழமைகளில் ஈடு செய்யப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ்

மழையால் விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பல மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மழைக்காரணமாக பள்ளிகளுக்கு அளிக்கப்படும் விடுமுறை குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், மழையால் விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் […]

#Holiday 2 Min Read
Default Image

புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!

புதுச்சேரி காரைக்காலில் நேற்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, மழையின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, நேற்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

#Heavyrain 2 Min Read
Default Image

டெல்லியில் இன்று முதல் 1-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை…!

டெல்லியில் இன்று முதல் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து டெல்லி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் சமீப நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில், காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வாகன பயன்பாட்டை குறைக்குமாறும்,  அலுவலகத்திற்கு சென்று பணிபுரிவோர் வீட்டில் இருந்து பணிபுரியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் இன்று முதல் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து டெல்லி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், காற்றின் […]

#Holiday 2 Min Read
Default Image

#BREAKING : காற்று மாசு அதிகரிப்பு – டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை

காற்று மாசு அதிகரிப்பு காரணமாக டெல்லியில் நாளைமுதல் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து டெல்லி முதல்வர் உத்தரவு.  டெல்லியில் சமீப நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில், காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வாகன பயன்பாட்டை குறைக்குமாறும்,  அலுவலகத்திற்கு சென்று பணிபுரிவோர் வீட்டில் இருந்து பணிபுரியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், காற்றுமாசு நாளுக்குநாள் அதிகரித்து தான் வருகிறது. இந்த நிலையில், […]

#Holiday 2 Min Read
Default Image

புதுச்சேரி, காரைக்காலில் இன்று மற்றும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..!

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை.  வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, மழையின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, இன்று மற்றும் நாளை […]

#Holiday 2 Min Read
Default Image

தொடர் கனமழை..! பள்ளிகளுக்கு விடுமுறை..!

தொடர்மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.  தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்று கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

#Holiday 2 Min Read
Default Image

கனமழை : இன்று இந்த 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…!

கனமழை காரணமாக இன்று 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை காரணமாக இன்று 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், நாகப்பட்டினம், திருவாரூர்,  மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.  

#Heavyrain 2 Min Read
Default Image

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

கனமழை காரணமாக திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.  தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மழையின் காரணமாக சில பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்துள்ளனர். அதன்படி, கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

#Rain 2 Min Read
Default Image

லீவ் மட்டும் விடுங்க மேம்..! நான் உங்களுக்கு கோவில் கட்டுறேன்…! – புதுக்கோட்டை கலெக்டரிடம் கெஞ்சிய மாணவர்கள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் பள்ளிக்கு விடுமுறை அளிக்குமாறு கெஞ்சிய மாணவர்கள்.  தமிழகத்தில் தற்போது சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், வரும் 20-ஆம் தேதி முதல் பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிகமாக மழை பேயும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளிப்பது வழக்கம். இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் மாணவர்கள் பள்ளிக்கு விடுமுறை அளிக்குமாறு இணைய பக்கத்தில் மெசேஜ் செய்து கெஞ்சி உள்ளனர். அந்த குறுஞ்செய்திகளின் […]

- 2 Min Read
Default Image

மாணவர்கள் கவனத்திற்கு…! இன்று இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சி சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை. தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சி சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது. இதனையடுத்து, பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.

#Holiday 1 Min Read
Default Image

தமிழகத்தில் தற்போதைய சூழலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

H1N1 வைரஸ் காய்ச்சல் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.  தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இன்புளுயென்சா வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படும் நிலையில், காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், H1N1 வைரஸ் காய்ச்சல் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு […]

#Holiday 3 Min Read
Default Image

புதுச்சேரியில் இன்று முதல் 1-8ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.25ம் தேதி வரை விடுமுறை

புதுச்சேரியில்  வேகமாகப் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று முதல் ஒரு வாரத்திற்கு செப்.25ம் தேதி வரை விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் புதுச்சேரியில் உள்ள பல்வேறு சுகாதார நிலையங்களுக்குச் செல்லும் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்புகள் 50% அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது. பள்ளிகளில் குழந்தைகள் அருகருகில் இருக்கும் சூழலால் காய்ச்சல் பாதிப்பு உள்ளான குழந்தைகளிடமிருந்து மற்ற […]

- 2 Min Read
Default Image

#Breaking:கனமழை எதிரொலி:பள்ளிகளுக்கு விடுமுறை – வெளியான முக்கிய அறிவிப்பு!

மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இதனால், தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நான்கு தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,நீலகிரியில் உதகை,பந்தலூர்,கூடலூர்,குந்தா ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

#Heavyrain 2 Min Read
Default Image

#கனமழை:இன்றும்,நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கோவை:வால்பாறையில் இன்றும்,நாளையும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக லேசான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில்,கனமழை காரணமாக கோவை மாவட்டத்தின் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்றும் (ஜுலை 7),நாளையும் விடுமுறை அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவிப்பு விடுத்துள்ளார். மேலும்,தொடர் மழை பெய்து வருவதால் வாகன […]

#Heavyrain 2 Min Read
Default Image

#Breaking:தொடர்மழை எதிரொலி…நீலகிரியில் 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை!

மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் நீலகிரி,கோவை,தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில்,தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை,குந்தா,கூடலூர் மற்றும் பந்தலூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கி அம்மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

#TNSchools 1 Min Read
Default Image

#Holiday : மாணவர்களுக்கு குஷியான செய்தி..! தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை…!

தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து ஏப்-16-ம் தேதியும் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு. தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும், தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து ஏப்-16-ம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏப்-18 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#Holiday 2 Min Read
Default Image

#BREAKING : புதுச்சேரியில் வரும் 16-ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை…!

புதுச்சேரியில் வரும் 16-ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் ஏப்ரல் 16- ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏப்ரல் 14-ல் தமிழ்ப் புத்தாண்டு, ஏப்ரல் – 15 ஆம் தேதி புனித வெள்ளியும் அனுசரிக்கப்படும் நிலையில் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து ஏப்ரல் 16-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.

#SchoolHoliday 2 Min Read
Default Image

#Breaking:தொடரும் மழை:மேலும் ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில்,தொடர் கனமழை காரணமாக இன்று காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக,ஏற்கனவே நாகை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,1-9 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.    

#Holiday 2 Min Read
Default Image