நிதி நிறுவன அதிபர் கடத்தி கொலை..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சிங்காநல்லூரியில் இருந்து பம்பு ஹவுஸ் செல்லும் வழியில் சாலையோரத்தில் சட்டையில் ரத்த கறைபடிந்த நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக ஆனைமலை போலீசாருக்கு நேற்று அதிகாலையில் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வால்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியம், இன்ஸ்பெக்டர் அம்மா துரை, சப்–இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், ராஜேந்திர பிரசாத், வள்ளியம்மாள் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு தலை வெட்டுக்காயங்களுடன் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் பிணம் கிடந்தது. … Read more