Tag: நிதியுதவி

கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவிற்கு அவசரகால நிதி….ரூ. 7,600 கோடியை அளித்த உலக வங்கி….

உலக நாடுகளை கடுமையாக  நிலைகுலைய வைத்துள்ள கொடிய கொரோனா வைரஸ் தனது தாக்கத்தை  இந்தியாவிலும்  விட்டு வைக்கவில்லை. இதன் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 2069  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. எனவே இந்த […]

அறிவிப்பு 3 Min Read
Default Image

கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியுதவி அளித்தவர்களின் விவரங்களை வெளியிட்ட தமிழக அரசு…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இதன் தாக்கம் இந்தியாவிலும் தனது வேலையை காட்ட தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி அளிக்க முதல்வர் தரப்பிலும், இந்திய அளவில் பிரதமர் தரப்பிலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதன்பின் பல்வேறு தரப்பிலிருந்து தமிழக அரசிற்க்கும் இந்திய அரசிற்கும் நிதியுதவி அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசிற்க்கு  இதுவரை ரூ.36.34 கோடி ரூபாய் நிதியுதவி  வந்துள்ளதாக  […]

கொரோனா 5 Min Read
Default Image

கொரோனா நிதியுதவி…. ஹீரோ நிறுவனம் 100 கோடி ரூபாய் நிதியுதவி என அறிவிப்பு…

கொரோனா வைரஸ் அகில  உலகையும் அதிகமாகவே  பாதித்து வருகிறது. இந்நிலையில், கொரோனோ தடுப்பு நடவடிக்கைக்காக நிதியுதவி அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி நாட்டுமக்களை கேட்டுக்கொண்டார். இதனால்  பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது  ஹீரோ  வாகன நிறுவனம்  ரூ. 100 கோடி நிதியுதவி அளிப்பதாக  அறிவித்துள்ளது. இதில் ரூ. 50 கோடி ரூபாய் பிரதமர் நிவாரண நிதிக்கும்,  மீதமுள்ள ரூ. 50 கோடி ரூபாய் மற்ற […]

கொரோனா 2 Min Read
Default Image

தமிழக முதல்வர் நிதிக்கு சக்தி மசாலா 5 கோடி நிதியுதவி..!

கரோனா வைரஸ் பாதிப்புக்காக, தமிழக அரசுக்கு சக்தி மசாலா நிறுவனம் 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று 1000த்தை கடந்து மின்னல் வேகத்தில் பரவி கொண்டிருக்கிறது.அதன் வேகத்தை குறைக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தமிழகத்தில்  கொரோனா வைரஸால் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்..1 உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் கொரோனாவை எதிர்கொள்ள தேவையான நிதியை திரட்டும் விதமாக மக்களிடம் நிதியுதவி அள்ளிக்குமாறு தமிழக முதல்வர் வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். முதல்வரின் அழைப்பை அடுத்து  பலரும் […]

கொரோனா வைரஸ் 4 Min Read
Default Image

கொரோனா நிதியுதவி… பள்ளி மாணவன் வழங்கிய ரூ.1000…. அற்புதமான செயல் என பிரதமர் புகழாரம்…

கோரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் நாளுக்கு நாள்  இந்தியாவில் அதிகரித்துள்ளது. எனவே அரசு அறிவித்த  21 நாட்கள் ஊரடங்கு , இந்தியா முழுவதும் அத்தியாவசிய பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணிகளுமே நடக்கவில்லை. இதனால் இந்தியாவில் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த நோய் தொற்றைத் தடுப்பதற்கான செலவுகள் என பல்வேறு பொருளாதார  சிக்கல்களில்  இந்தியா தற்போது சிக்கியுள்ளது.  எனவே இதற்க்காக  பிரதமர் மோடிநாட்டு மக்களிடம்  நிதியுதவி அளிக்குமாறு தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மூலமாக […]

கொரோனோ 3 Min Read
Default Image

கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைக்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா 52 இலட்சம் நிதியுதவி… அற்புதமான ஐம்பது என மோடி பாராட்டு…

 உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று மிகப்பெரிய அளவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதேபோல்  இந்தியாவிலும் இந்த கொடிய வைரஸ் பாதிப்பை ஏற்படுத்த துவங்கியுள்ளது. இதனால், இந்திய்ய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிரது. இதில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதால் இந்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் மூலம் அறிவித்தது. இந்நிலையில் கொரோனோஅவுக்கு எதிரான போரில் […]

கிரிக்கெட் வீரர் 5 Min Read
Default Image

174 மில்லியன் டாலர்களை 64 உலக நாடுகளுக்கு அளித்தது-அமெரிக்கா

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா உள்ளிட்ட 64 நாடுகளுக்கு 176 மில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்க அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி உலக மக்களை கடும் அச்சுறுத்தி தனது கோரத்தொற்றால் உயிர்களை காவு வாங்கி வரும் கொலைக்காரக்கொரோனாவிற்கு உலகளவில் செத்து வருகின்றனர். இந்நிலையில் ஒருபுறம் கொரோனா வைரஸ் கொடூரம் என்றால் மறுபுறம் பொருளாதார பேரிழப்பு இரண்டையும் சமாளிக்க உலக நாடுகள் விழிபிதுங்கி வருகிறது.இந்நிலையில் நாளுக்கு நாள் இதன் பாதிப்பானது மின்னல் வேகத்தில் அதிகரித்து வருவதை நாம் […]

coronavirusinworld 4 Min Read
Default Image

திருத்துறைப்பூண்டி கிருஷ்ணசாமி குடும்பத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் நிதியுதவி..!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர் தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வு எழுதுவதற்காக எர்ணாகுளத்துக்கு அழைத்து சென்றார். அங்கு விடுதியில் தங்கியிருந்த கிருஷ்ணசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், நேற்று திருத்துறைப்பூண்டி விளக்குடி கிராமத்துக்கு சென்றார். நீட் தேர்வால் மாரடைப் பால் பலியான கிருஷ்ணசாமி குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் […]

கிருஷ்ணசாமி 5 Min Read
Default Image

தூத்துக்குடி:துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த.!! குடும்பங்களுக்கு திமுக நிதியுதவி..!!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு திமுக சார்பில் தலா 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாய் வீதம் மொத்தம் 26 லட்ச ரூபாயை செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களையும், படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததாகவும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]

#DMK 2 Min Read
Default Image

தமிழக விவசாயத்தை மேம்படுத்த மதிய அரசு உலக வங்கியிடம் ஒப்பந்தம்…

டெல்லி: தமிழக விவசாயத்தை மேம்படுத்த உலக வங்கியிடம்  மத்திய அரசு கடனுதவி பெற 318 மில்லியன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் நீர் மேலாண்மை, வேளாண் தொழில்நுட்பம் விவசாயம்  மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது… sources: dinasuvadu.com

இந்தியா 1 Min Read
Default Image