Tag: தமிழ்நாடு

தூத்துக்குடி அருகே ஊதியத்தை கருவூலம் மூலம் வழங்க வேண்டி உள்ளிருப்பு போரரட்டம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  ஓட்டப்பிடாரம் ஓன்றியத்தில் ஊராட்சி செயலர்களுக்கு இளநிலை உதவியாளர் நிலை ஊதியம் கருவூலம் மூலம் வழங்கிட வலியுறுத்தி  ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்  உள்ளிருப்பு வேலைநிறுத்தம் நடைபெற்றது.

#Thoothukudi 1 Min Read
Default Image

ஆறு இயக்குனர்களின் ‘6 அத்தியாயம்’!தமிழ் சினிமாவின் புதிய கதைக்களம்…

தமிழ் சினிமாவை பொறுத்தவரை புதிய படைப்பாளிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியம் . அதே போல்  ‘6 அத்தியாயம்’ – படமும்  தமிழில் ஒரு புதுவகை முயற்சி தான்.அதாவது இந்த படத்தின் சிறப்பு  என்னவென்றால்  6 இயக்குனர்களின் 6 குறும்படங்கள் இணைந்து ஒரு திரைப்படம்.ஆனால் இதன் கதை களம் ஒன்றுதான். இயக்குனர் பாரதிராஜா இந்த  படத்தை  பார்த்துவிட்டு  ‘இந்த மாதிரிலாம் நான் பண்ணாம விட்டுட்டேனேய்யா’ னு ஃபீல் பண்ணி பாராட்டியுள்ளாராம். கேபிள் பி சேகர்,சங்கர் தியாகராஜா,அஜயன் பாலா,ஸ்ரீதர்வெங்கடேஷ்,லோகேஷ் ராஜேந்திரன்,சுரேஷ் […]

cinema 2 Min Read
Default Image

பழனிசாமி ஆட்சி தமிழர்களுக்கு இருண்ட காலம்!கந்துவட்டி கொடுரம் குறித்து கார்டுனிஸ்ட் பாலா..

தமிழகத்தில் கந்து வட்டி கொடுமை தொடர்ந்து நடைபெற்று வரும்நிலையில் கார்டூனிஸ்ட் பாலா சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் அசோக் குமார் இறந்ததை அடுத்து அவர் கந்துவட்டி கும்பலுடன் சேர்ந்து ஆட்சியில் இருபவர்கள் சேர்ந்து கூட்டுகளவாணிகள் என்று அவர் கூறியுள்ளார்.அவர்களுக்கு ஆளுங்கட்சியின் ஆதரவு இருக்கும் போது பின்னர் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.பின்னர் தமிழர்களின் இருண்ட காலம்…பழனிசாமி ஆட்சிகாலம் என்று கூறியுள்ளார். தமிழர்களின் இருண்ட காலம்.. பழனிசாமி ஆட்சி காலம்..

#Politics 2 Min Read
Default Image

சென்னை சத்யபாமா பல்கலைகழக மாணவி தற்கொலை எதிரொலி !கல்லூரியை போர்களமாக மாற்றிய மாணவர்கள் …

சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் நேற்று இரவு  மாணவி தற்கொலை செய்ததை அடுத்து அந்த கல்லூரியில் வன்முறை வெடித்தது.இதனால் அங்கு உள்ள இடங்கள் அனைத்தும் தீவைத்து எரிக்கப்பட்டது.இதனால் அந்த இடமே போர்களம் போன்று காட்சியளித்தது.இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலபடுதப்பட்டுள்ளது.அந்த கல்லூரிக்கு ஜனவரி மாதம் வரை விடுமுறையும் அளிக்க பட்டுள்ளது.

education 1 Min Read
Default Image

திருச்சியில் இரத்தவகையை கண்டறியும் முகாம்!பூவாளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது …

திருச்சி மாவட்டம் பூவாளூர் உள்ள   அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இரத்த வகை கண்டறியும்  முகாம் நடைபெற்றது.இதில் மாணவர்கள் கலந்து கொண்டு மிகவும் ஆர்வமாக  அவர்களது இரத்த வகையை கண்டறிந்தனர்.இந்த சோதனையை சுடர் இரத்த தான விழிப்புணர்வு குழுவை   சார்ந்தவர்கள் இரத்த வகை கண்டறியும் சோதனையை  செய்தனர்.

தமிழ்நாடு 1 Min Read
Default Image

ஜெயலலிதா டிசம்பர் 5க்கு முன்னரே இறந்துவிட்டார்! : திமுக மருத்துவர் விசாரணை கமிசனில் புகார்

கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி முன்னால் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா இறந்தார். இது தொடர்பாக பல மர்மங்கள் உள்ளன. இதனால் ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை திமுக மருத்துவர், ஆறுமுகசாமியிடம் ஓர் அறிக்கை ஒன்றை தாக்கால் செய்துள்ளார். அதில் ஜெயலலிதா கைரேகையில் மாறுபாடு உள்ளதாகவும் அவர் டிசம்பர் 5ஆம் தேதிக்கு முன்னரே இறந்திருக்க கூடும் எனவும் கூறியுள்ளார். அவர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, ‘செல்வி.ஜெயலலிதா அவர்கள் திருபரங்குன்றம் இடைதேர்தலில் […]

#ADMK 3 Min Read
Default Image
Default Image
Default Image

நடமாடும் மருத்துவக்குழு சேவையை இன்று தொடங்கியது…

மழைக்காலத்தில் மக்களுக்கு ஏற்ப்படும்  தொற்று நோய்கள் பரவாமல் இருக்க சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் 200 நடமாடும் மருத்துவக்குழு சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். இந்த மருத்துவ குழுக்கள் மக்களை தேடி சென்று நோய்கள் பரவாமல் இருக்க மருத்துவ சேவை அளிக்கும். ஒவ்வொரு வாகனத்திலும் மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இருக்கும். 

தமிழ்நாடு 2 Min Read
Default Image