Tag: தமிழ்நாடு அரசு

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் கவனத்திற்கு..! தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி அளிக்கப்படும் என்று, தமிழக பொது சுகாதார திட்டத்தில் திருத்தம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வருடமாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் […]

#Vaccine 4 Min Read
Default Image

covid-19 : மயான பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு…!

கொரோனா காலகட்டத்தில், மயான பணியார்களாக பணிபுரிந்த பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  கடந்த இரண்டு வருட காலமாக தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், இந்த தொற்று பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில், இந்த கொரோனா காலகட்டத்தில், சுகாதாரப்பணியாளர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் தங்களது பாதுகாப்பை பொருட்படுத்தாமல் களத்தில் நின்று பணியாற்றினர். அந்த வகையில், கொரோனா காலகட்டத்தில், மயான பணியார்களாக பணிபுரிந்த பணியாளர்களை முன்கள பணியாளர்களாக […]

- 2 Min Read
Default Image

பெட்ரோல், டீசல் விலை உயர்வு : நவ.22-ஆம் தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்..!

வரும் 22-ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை மீதான காலால் வரியை குறைக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடைபெறும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  சாமானிய மக்கள் தினமும் பயன்படுத்தக்கூடிய பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற பொருட்களின் விலை சமீப காலமாக அதிகரித்து வண்ணம் தான் உள்ளது. இந்த நிலையில், இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த அரசியல் கட்சியினர் பலரும் கோரிக்கை வைத்த நிலையில், கடந்த 4ஆம் தேதி தீபாவளியன்று மத்திய அரசு […]

#Annamalai 3 Min Read
Default Image

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக கல்லூரிகள் துவங்க கூடாது – உயர்நீதிமன்றம்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக கல்லூரிகள் துவங்க கூடாது என  உயர்நீதிமன்றம் உத்தரவு.  சென்னை உயர்நீதிமன்றத்தில், டி.ஆர். ரமேஷ்  என்பவர்,அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்குவதற்கும், அதற்கு செலவு செய்வதற்கும்  பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், கோவில் சொத்துக்களை உரிய நடைமுறையை பின்பற்றாமல் பயன்படுத்துவதற்கு  வேண்டும் என்றும் வழக்கு  தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் அறங்காவலர் இல்லாமல் இருக்கிறார்கள். கொளத்தூரில் இருக்கின்ற கபாலீஸ்வரர் கோவிலில் […]

#Tamilnadugovt 5 Min Read
Default Image

மக்களே..! இனிமே இதற்கு ஆதார் கட்டாயம்..! – தமிழக அரசு

உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுவாக சிறிய வயதில் உயிரிழந்தவர்கள், மூளை சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள், விபத்தில் உயிரிழந்தவர்கள் போன்றவர்களின் உடலுறுப்புகள் அவர்களின் விருப்பத்திற்கிணங்க தானம் செய்யப்படுவதுண்டு. இதற்கு, சில கட்டுப்பாடும் இருந்தாலும், தற்போது அத்தமிழக அரசு ஒரு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உடல் உறுப்பு தானத்திற்கு ஆதார் கட்டாயம் […]

- 2 Min Read
Default Image

‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கம் – அரசாணை வெளியீடு

‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகிய அமைப்புகள் இதுவரை தனி தனியாக தான் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது, உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகியவற்றை ஒருங்கிணைக்கப்பட்ட ஓர் துறையாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, […]

- 3 Min Read
Default Image

‘காவல்துறை உங்கள் நண்பன்’ – பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர்..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெண் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்ககை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை : சென்னையில் இன்று கனமழை உடன் காற்றும் கடுமையாக வீசி வருவதால் பல இடங்களில் மரம் முறிந்து விழுந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கல்லறையின் மீது இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞன் மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்துவிட்டார் என்று காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் உடனடியாக […]

#MKStalin 10 Min Read
Default Image

தமிழ்நாடு முழுவதும் வசிக்கும் பழங்குடியினருக்கான நலத்திட்டங்கள்..! மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு..!

தமிழ்நாடு முழுவதும் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு துறை சார்பாக நலத்திட்ட உதவிகள் செய்ய அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  சென்னை : தமிழ்நாடு முழுவதும் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு துறை சார்பாக நலத்திட்ட உதவிகள் செய்ய அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரியில் நரிக்குறவர்களும் பழங்குடியினரும் வசிக்கும் […]

#Tamilnadugovt 10 Min Read
Default Image

இனியும் காலங்கடத்தாமல் ‘நீட்’ தேர்வை நீக்க உறுதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்..! – சீமான்

நீட் தேர்வால் மாணவர்களின் உயிரிழப்பு தொடர்ந்து வரும் நிலையில், இந்த தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். நீட் தேர்வால் மாணவர்களின் உயிரிழப்பு தொடர்ந்து வரும் நிலையில், இந்த தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நீட் தேர்வு […]

#NEET 11 Min Read
Default Image

#BREAKING : தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வரும் சனிக்கிழமை விடுமுறை அறிவிப்பு – தமிழக அரசு

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 6-ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 6-ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பல்வேறு ஆசிரியர் சங்கங்களில் இருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நவ.4,5 ஆகிய நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், நவ.6-ஆம் தேதியும் விடுமுறை […]

#Diwali 2 Min Read
Default Image

“கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்” – ரூ.3.85 கோடி ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்திற்கு ரூ.3.85 கோடி ஒதுக்கீடு செய்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் மறைந்த கருணாநிதி ஆட்சி காலத்தில் ‘வருமுன் காப்போம் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று முதல்வர் மு.க.,ஸ்டாலின் அவர்கள், தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் காமலாபுரம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், வாழப்பாடி அரசு பள்ளியில் நடைபெற்ற விழாவில் ‘கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை’ தொடங்கி வைத்தார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை […]

#MKStalin 3 Min Read
Default Image

பேறுகால விடுப்பில் செல்லும் அரசு ஊழியர்கள் கவனத்திற்கு….! தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் அரசு ஊழியர் பேறுகால விடுப்பில் சென்றால், அவர்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது என்று, அடிப்படை விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 1980-ஆம் ஆண்டு முதல் 90 நாட்கள் என இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தை, கடந்த 2011-ஆம் ஆண்டில் 6 மாதங்களாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உயர்த்தினார். இதன்பின் பேறுகால விடுப்பு 9 மாத காலமாக உயர்த்தப்படும் என்று 2016-ஆம் ஆண்டில் அவர் சட்டப்பேரவை விதி 110 […]

- 3 Min Read
Default Image

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : கார்ப்பரேட் நிறுவனத்திற்காக துப்பாக்கிசூடு நடத்தக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்காக மக்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தக் கூடாது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 பேர் பரிதாமாக கொல்லப்பட்டனர். இந்நிலையில், இது தொடர்பாக விசாரித்த தேசிய மனித  உரிமைகள் ஆணையம், அந்த புகார்களை முடித்து வைத்ததை எதிர்த்து, ஹென்றி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை […]

#ChennaiHC 4 Min Read
Default Image

தமிழகத்திற்கு ரூ.2.35 லட்சம் கோவாக்சின் வருகை…!

தமிழகத்திற்கு ரூ.2.35 லட்சம் கோவாக்சின் வருகை. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மக்கள் அனைவரும் தயங்காமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்துக்காக இன்று 2,35,200 கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகள் இன்று சென்னை […]

#Chennai 2 Min Read
Default Image

#7நாட்கள் அவகாசமா!- பள்ளிகள் திறப்பு எப்போ???மத்திய அரசு கரார்!

தமிழகத்தில் பள்ளிகள் எப்பொழுது திறக்கும் மற்றும் திறக்கும் தேதி குறித்து மத்திய அரசு  தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசின் கேள்விக்கு பதிலளித்து தமிழக அரசு கூறியுள்ளதாவது: தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும்  தேதி குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை;இது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்கவும், முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் இன்னும் துவங்கப்பட வில்லை என்றும் மாணவர்களுக்கு வீட்டில் இருந்தே பாடம் படிக்கின்ற வகையில் ‘வீடியோ’ மூலமாக பாடங்கள் […]

தமிழ்நாடு அரசு 5 Min Read
Default Image

#Breaking- 6நாட்களும் வேலை- நாட்கள்!அரசு அலுவலர்களுக்கு அதிரடி அறிவிப்பு

வாரத்தில்  இனி  அரசு அலுவலகங்களில் ஆறு நாட்களும் வேலை நாட்களாக அரசு அறிவித்து உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்களாக அரசு அறிவித்து உத்தரவிட்டுள்ளது.இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக அரசு: நிலுவையில் உள்ள கோப்புகளுக்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டியுள்ளதால் இந்த  நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அனைத்து அலுவலகங்களுக்கும் முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா இந்த  உத்தரவினை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அதன்படி இன்று முதல் காலை 10.30 மணிக்குள் அரசு பணியாளர்கள் அலுவலகங்களுக்குள் […]

அரசு அலுவலர்கள் 3 Min Read
Default Image