Tag: டெல்லி

கொவிட்-19 விவகாரம்… தலைநகருக்கு கட்டுப்பாடு விதித்தார் முதல்வர் கெஜ்ரிவால்…

மத்திய, மாநில அரசுகள் கொவிட்-19 வைரஸ்  முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், தற்போது தலைநகர் டெல்லியில் சில கட்டுப்பாடுகள் விதித்து அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். அதில் குறிப்பாக தலைநகர் டெல்லியில் 50-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கூடுவதற்கு வருகிற 31-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன்படி வருகிற  31-ந் தேதி வரை மத வழிபாடுகள், சமூக, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள்,போராட்டங்கள்போன்றவை டெல்லியில் அனுமதிக்கப்படாது என மாநில முதல்வர்  கெஜ்ரிவால் கூறியுள்ளார். […]

கட்டுப்பாடு 3 Min Read
Default Image

3 முறையாக முதல்வர் பதவியை முத்தமிடும் ஆத்மி..!இன்று பதவியேற்பு விழா..!

இன்று காலை, 10:00 மணிக்கு, ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், அரவிந்த் கெஜ்ரிவால் 3-முறையாக டெல்லி முதல்வர் பதவியை முத்தமிட்டு பதவியேற்கிறார். புதிய அமைச்சர்களும் உடன் பதவியேற்கின்றனர். 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில் ,மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அதிகாரபூர்வமாக வெற்றி பெற்றது.பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது.எனவே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பது […]

டெல்லி 5 Min Read
Default Image

தலைநகரில் தாமரையை அப்புறப்படுத்திய கெஜிரி..இன்று 3-வது முறை முதல்வராக தேர்வாகிறார்..!!

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு  பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்றது.டெல்லியில் காங்கிரஸ் ,ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவியது.வாக்கு பதிவு  அனைத்தும் முடிவு பெற்றது.62.59% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. பெரும்பாலான இடங்களில் ஆம் ஆத்மி கட்சியே முன்னிலை வகித்து வந்தது.இந்நிலையில் 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி […]

அரவிந்த் கெஜ்ரிவால் 4 Min Read
Default Image

யாருக்கு தலைநகர் டெல்லி..70 தொகுதி 13,750 வாக்குச்சாவடி 1,46,92,136வாக்காளர்கள்..தொடங்கியது வாக்குபதிவு..!

இன்று (பிப்ரவரி 8-ஆம் தேதி) 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக தொடங்கியது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்து வருகிறார்.இந்த ஆட்சி நிறைவு பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.அதன்படிஇன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி, பாஜக ,காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக […]

ஆம் ஆத்மி 4 Min Read
Default Image

தலைநகரில் இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம்..!!கட்சிகள் தீவிரம்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. சூறாவளி பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம்  காட்டி வருகிறது. தலைநகர் டெல்லியில் 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபை தேர்தல் வருகின்ற 8ந்தேதி  நடக்கிறது. இதில் அம்மாநிலத்தை ஆளும் ஆம்ஆத்மி கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளுக்கு  இடையே கடும் மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. இதில் ஆம்ஆத்மி கட்சி தன் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. […]

ஆம் ஆத்மி 3 Min Read
Default Image

துணி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலி!திடுக்கிடும் தகவல்!

டெல்லியில் துணி குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் 9 பேர் தீயில் கருகி பலியாகியுள்ளனர். தீவிபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பதை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள கிராரி பகுதியில் துணிகள் வைத்திருக்கும் குடோன் உள்ளது.இந்த குடோனில் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் 9 பேர் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த குடோன் குடியிருப்பு பகுதியோடு இணைந்தது என்பதால் இந்த விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் பனி மூட்டமாக காணப்பட்டுள்ளது.மேலும் இந்த விபத்தில் […]

india 3 Min Read
Default Image

டெல்லி மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல்! தமிழகத்தில் வலுக்கும் போராட்டம்!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய டெல்லி மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.  இந்த தாக்குத்துதலுக்கு எதிராக தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜமியா மிலியா இஸ்லாமிய கல்லூரி போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது. மேலும், இந்தியா முழுவதும் பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். […]

#Delhi 3 Min Read
Default Image

பிரபல எழுத்தாளர் குல்தீப் நய்யார் காலமானார்..!!

பிரபல எழுத்தாளர் குல்தீப் நய்யார் (வயது 95) டெல்லியில் காலமானார் முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யான குல்தீப் நய்யார் ஐ.நா.வில் இந்திய பிரதிநிதியாகவும் இருந்துள்ளார். எல்லைகளுக்கு இடையே என்ற இவரது சுய சரிதை மிகவும் பிரபல புத்தகம்.      இந்திய – பாகிஸ்தான் நல்லுறவு குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்நிலையில், முதுமை காரணமாக கடந்த சில தினங்களாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு […]

காலமானார் 2 Min Read
Default Image

டெல்லி தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலுவலகத்தில் தீ விபத்து..!!

டெல்லி தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலுவலகத்தில் திடீரென தீ விபத்து எற்பட்டது   டெல்லி மண்டி ஹவுஸ் பகுதியில் உள்ள தூர்தசன் தலைமை அலுவலகத்தின் குளிர்சாதனங்களை சரி செய்யும் சீரமைப்பான் வெடித்தால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் டெல்லியில் தூர்தர்ஷன் பவன் வளாகத்தில் ஏற்பட்ட தீ உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதாகவும், யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. DINASUVADU

டெல்லி 2 Min Read
Default Image

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசத்தை..! தமிழக பாஜக தலைவர் தமிழிசை பெற்றார்..!

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசங்கள் மாநில பாஜக தலைவர்களுக்கு வழங்கும் நிகழ்வு  டெல்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது இதில் வாஜ்பாயின் அஸ்தி கலசங்களை மாநில தலைவர்களுக்கு வழங்கினார் பிரதமர் மோடி தமிழக பாஜக தலைவர் என்ற முறையில் தமிழிசை சவுந்தராஜன் அஸ்தி கலசத்தை  பெற்றுக்கொண்டார்.   மேலும் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியை தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்க பாஜக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மற்றும் 29 மாநில தலைவர்களும், 7 யூனியன் பிரதேச தலைவர்களும் […]

அமித்ஷா 2 Min Read
Default Image

இடி, மின்னலுடன் கனமழை! டெல்லியில் இயல்பு வாழ்க்கை ,விமான சேவைகள் முடக்கம்..!

டெல்லியில் உள்ள மக்களை கோடைக்கால வெயிலின் தாக்கம் கடந்த 15 நாட்களாக வறுத்து எடுத்து வருகின்றது. இந்நிலையில், இன்று மாலை சுமார் 5 மணியளவில் வானத்தில் கருமேக கூட்டம் திரண்டு பல பகுதிகளை இருளாக்கியது. மேலும், பலத்த சூறைக்காற்றுடன் புழுதிப் புயலும் தாக்கியதால் இதை எதிர்பாராத வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். குறிப்பாக, டெல்லியின் முக்கிய பகுதிகளான அக்பர் ரோடு, துவாரகா, ஆர்.கே.புரம் மற்றும் சத்தர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை வேளையில் முகப்பு விளக்குகள் ஒளிர […]

flightsdiverted 3 Min Read
Default Image

டெல்லியில் வருகிற 13-ம் தேதி இஸ்லாமியர்களுக்கு ராகுல் காந்தி இப்தார் விருந்து..!

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பில் இருந்த ஆண்டுகளில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆண்டுதோறும் ரமலான் நோன்பு மாதத்தில் ‘இப்தார்’ எனப்படும் விருந்து நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது. இந்த விருந்துகளில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்வார்கள். ஆனால், 2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் கடந்த 2015-ம் ஆண்டு சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இப்தார் […]

இப்தார் விருந்து 3 Min Read
Default Image

Breaking News: இன்று மாலை டெல்லியை தாக்கிய திடீர் புழுதிப் புயல்..!

தலைநகர் டெல்லியில் உள்ள மக்களை கோடைக்கால வெயிலின் தாக்கம் வறுத்து எடுத்து வருகின்றது. இந்நிலையில், இன்று மாலை சுமார் 5 மணியளவில் வானத்தில் கருமேக கூட்டம் திரண்டு பல பகுதிகளை இருளாக்கியது. மேலும், பலத்த சூறைக்காற்றுடன் புழுதிப் புயலும் தாக்கியதால் இதை எதிர்பாராத வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். குறிப்பாக, டெல்லியின் முக்கிய பகுதிகளான அக்பர் ரோடு, துவாரகா, ஆர்.கே.புரம் மற்றும் சத்தர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை வேளையில் முகப்பு விளக்குகள் ஒளிர பல வாகனங்கள் […]

puluthipuyal 2 Min Read
Default Image

பட்டப்பகலில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை ! 4 ரவுடிகள் கொலை…டெல்லியில் பரபரப்பு..!

டெல்லியை அச்சுறுத்தி வந்த பிரபல ரவுடி ராஜேஷ் பார்தி என்பவனின் கூட்டாளிகளுக்கும் போலீசாருக்கும் இன்று சத்தார்பூர் பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சண்டை மூண்டது. இருதரப்பினரும் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டதில் 6 போலீசார் படுகாயம் அடைந்தனர். போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 5 பேரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 4 ரவுடிகள் உயிரிழந்தனர். உயிரிழந்த 4 பேரும் ‘தலைகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த பிரபல ரவுடிகள்’ என தெரியவந்துள்ளது. தலைநகர் டெல்லியில் பட்டப்பகலில் […]

டெல்லி 2 Min Read
Default Image

நிதி பரிவர்த்தனை வழக்கு டெல்லி பத்திரிகையாளர் உபேந்திரா ராய்க்கு ஜாமீன்..!

டெல்லியின் பிரபல பத்திரிகையாளர் உபேந்திரா ராய் என்பவரை சுமார் 79 கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோத நிதி பரிவர்த்தனை நடத்தியது, போலியான ஆவணங்களை சமர்ப்பித்து விமான நிலைய அனுமதி அடையாள அட்டை பெற்றது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த மாதம் 3-ம் தேதி கைது செய்தனர். இவ்விவகாரத்தில் லக்னோ, நொய்டா, டெல்லி, மும்பை உள்பட 8 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஏர் ஒன் ஏவியேஷன் நிறுவன உரிமையாளர் பிரசுன் ராய் என்பவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. உபேந்திர […]

உபேந்திரா ராய்க்கு ஜாமீன் 3 Min Read
Default Image

ஜார்கண்ட் மாநிலத்தில் சிறுமி 12  துண்டாக வெட்டப்பட்டு கொலை..!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது பெண் சோனியை,   கர்கெட்டாவை சேர்ந்த மன்ஜித் என்பவர் டெல்லியில்  நல்ல வேலை வாங்கி தருவதாக கூறி டெல்லி அழைத்து வந்து உள்ளார். அங்கு அந்த சிறுமிக்கு வீட்டு வேலை செய்ய  வேலை வாங்கி கொடுத்து உள்ளார். ஆனால்  சம்பளத்தை அந்த சிறுமியிடம் இருந்து மாதம் மாதம்  மன்ஜித் பறித்து கொள்வார்.  இது  தான் வாடிக்கையாக இருந்து உள்ளது. இந்த நிலையில் சிறுமி கடந்த ஒரு வருடத்திற்கு முன் வேலையை விட்டுவிட்டு […]

india 3 Min Read
Default Image

துணைவேந்தரின் நடவடிக்கைகளை கண்டித்து ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கடும் குளிரில் தீப்பந்தம் ஏந்தி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். மனிதச்சங்கிலி, ஆர்ப்பாட்டம் என இரவு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்ட அவர்கள், துணைவேந்தருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். கடந்த ஓராண்டில் பல்கலைக்கழகத்தில் எடுக்கப்பட்ட பல அதிரடி நடவடிக்கைகளால் தங்கள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அடுத்த செமஸ்டர் தேர்வுக்கு தகுதிபெற ஒரு மாணவர் குறைந்தபட்சம் 75 விழுக்காடு வருகைப் பதிவிட வேண்டும் என்ற உத்தரவையும் மாணவர்கள் கடுமையாக […]

education 2 Min Read
Default Image

இன்று முதல் தொடர்ந்து கட்சியினரைச் சந்திப்பு !

காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் , இன்று முதல் தொடர்ந்து கட்சியினரைச் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இந்திரா காந்தி இருந்தபோது, டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியினரை தொடர்ந்து சந்தித்து வந்தார். அந்த நடைமுறை பிறகு கைவிடப்பட்டது. காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி, முக்கிய நிகழ்வுகளின்போது மட்டுமே காங்கிரஸ் தலைமையகத்திற்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், தனது பாட்டி கடைப்பிடித்த நடைமுறையை […]

#BJP 3 Min Read
Default Image

வட மாநிலங்களான டெல்லி, உத்தரப்பிரதேசத்தில் கடும் மூடுபனி!விமானம், ரயில் சேவை கடும் பாதிப்பு…..

புத்தாண்டு தினத்தில் வடமாநிலங்கள் மிக மோசமான பனிப்பொழிவை சந்தித்துள்ளன. டெல்லியின் பல்வேறு இடங்களில் வெப்ப நிலை 7 டிகிரி செல்சியசுக்கும் கீழ் சென்றது. டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் கடும் பனிப் பொழிவு காரணமாக சற்று தொலைவில் உள்ள பொருட்களைக் கூட காண முடியாத அளவுக்கு மூடுபனி சூழ்ந்தது. இதனால், தொடக்கத்தில் அங்கு சுமார் 350 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. பின்னர் விமான நிலையமே தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. எனினும் […]

#Weather 4 Min Read
Default Image