Tag: ஜப்பான்

ஜப்பானில் குறையும் பிறப்பு விகிதம் இனி குழந்தை பெற்றால் ரூ.3,00,402 மானியம்

ஜப்பானில் சில காலமாக பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் குழந்தை வளர்ப்புக்கு வழங்கப்படும் மானியம் உயர்த்தப்பட உள்ளது. ஜப்பான் டுடேயின் ஒரு அறிக்கையின்படி, மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒரு குழந்தையை வளர்க்க ஏற்கனவே வழங்கப்படும் மானியமானது 2023 இல் உயர்த்தி வழக்கப்படும் என்று  சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நல அமைச்சகம் நம்புகிறது. தற்போது, குழந்தை பிறந்த பிறகு புதிய பெற்றோருக்கு 420,000 யென் (ரூ. 2,52,338) பிரசவம் மற்றும் குழந்தை பராமரிப்பு மொத்த தொகை மானியம் வழங்கப்படுகிறது. அந்த […]

#Japan 3 Min Read
Default Image

இந்தியா உட்பட 4 நாடுகள் இணைந்து ஜப்பானில் போர் பயிற்சி

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளின் கடற்படைகள் ஒன்றிணைந்து மலபார் கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டனர்.  இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து குவாட் எனும் அமைப்பை உருவாகின. இந்த குவாட் அமைப்பானது ஒன்றிணைந்து கூட்டு போர் பயிற்சியை மேற்கொண்டன. ஜப்பான் கடற்படையில், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளின் கடற்படைகள் ஒன்றிணைந்து மலபார் கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டனர். இதில் இந்திய கடற்படையின் சார்பில் விமானம் தாங்கி கப்பல் உள்பட 11 கப்பல்கள், கடல்சார் ரோந்து விமானங்கள், […]

- 2 Min Read
Default Image

மீண்டும் ராக்கெட் ராஜாவாக களமிறங்கிய கார்த்தி.? ஜப்பான் பட அட்டகாசமான போஸ்டர் இதோ…

விருமன், பொன்னியின் செல்வன், சர்தார், ஆகிய மூன்று படங்களின் வெற்றிகளை தொடர்ந்து நடிகர் கார்த்தி அடுத்ததாக ‘ஜப்பான்’ திரைப்படத்தில் நடிக்கிறார். கார்த்தியின் 25-வது திரைப்படமாக உருவாகி இந்த திரைப்படத்தை ராஜூ முருகன் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக நடிகை அணு இம்மானு வேல் நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் தொடங்கப்பட்டது. தற்பொழுது விறுவிறுப்பாக படப்பிடிப்பும் அங்குதான் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், நேற்று முன்தினம் படத்தின் […]

#Japan 4 Min Read
Default Image

ஜப்பான் முன்னாள் பிரதமர் இறுதி சடங்கு – பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்…!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பான் பயணம் ஜப்பானின் நீண்ட நாட்கள் பிரதமராக பணியாற்றியவர் என்ற பெருமை கொண்டவரும், ஜப்பான் முன்னாள் பிரதமரும், லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் மூத்த தலைவருமான ஷின்சோ அபே, கடந்த ஜூலை 8ம் தேதி அந்நாட்டின் நரா நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில், ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கை இன்று நடத்த ஜப்பான அரசு […]

- 2 Min Read
Default Image

2029-ல் ஜெர்மனி, ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்!!

பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தலைமைப் பொருளாதார ஆலோசகர் சௌமியா காந்தி கோஷ் எழுதிய அறிக்கை, 2014ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட கட்டமைப்பு மாற்றத்தின் காரணமாக, 2029ஆம் ஆண்டுக்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தற்போதைய வளர்ச்சி விகிதத்தை பராமரிக்கும் பட்சத்தில், 2027ல் ஜெர்மனியையும், 2029ல் ஜப்பானையும் பின்னுக்குத் தள்ளி இந்தியா மூன்றாவது பிடிக்கும். 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்ற போது இந்தியா 10வது இடத்தில் இருந்தது. தற்போது […]

#Japan 2 Min Read
Default Image

கார்த்தியின் புதிய படத்தை பல கோடிகளுக்கு கைப்பற்றிய OTT நிறுவனம்.!

நடிகர் கார்த்தி தற்போது விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்களை தொடர்ந்து குக்கூ படத்தை இயக்கிய ராஜூமுருகன் இயக்கத்தில் ஒரு பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்றாலும், கூட அவ்வப்போது இந்த படம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்தி -ராஜு முருகன் இணையும் அந்த படத்திற்கு “ஜப்பான்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் […]

- 4 Min Read
Default Image

அணுமின் நிலையத்திலிருந்து கதிரியக்க கழிவுநீரை கடலில் விட ஒப்புதல் அளித்த ஜப்பான்..!

புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து கதிரியக்கக் கழிவுநீரை கடலில் விட ஜப்பான் ஒப்புதல் அளித்துள்ளது. இன்று ஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்கக் கழிவுநீரை வரும் அடுத்த ஆண்டு கடலில் வெளியேற்ற உள்ள திட்டத்திற்கு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அளித்துள்ள ஒப்புதல்படி, கழிவுகளை வெளியேற்றுவதற்கு தேவையான வசதிகளை டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி உருவாக்கத் தொடங்கும். கழிவுநீரை வெளியேற்ற கடந்த வருடம் அரசு எடுத்த முடிவின்படி, டோக்கியோ எலக்ட்ரிக் […]

- 2 Min Read
Default Image

திட்டமிட்டு நடத்தப்பட்ட ஷின்சோ அபே படுகொலை… வெளியான திடுக்கிடும் உண்மை…

பல துப்பாக்கிகளை சோதனை முயற்சியாக தயார் செய்து, பல தோட்டாக்கள் கொண்டு சுட்டு பயிற்சி எடுத்து தான், ஷின்சோ அபேவை கொலைகாரன் சுட்டு கொன்றுள்ளான் என்பது உறுதியாகியுள்ளது.  சில தினங்களுக்கு முன்னர் உலகை அதிர வைத்த சம்பவம் என்றால் அது ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு நபரால் சுட்டு கொல்லப்பட்டது தான். சம்பவ இடத்திலேயே அந்த கொலையாளியை பாதுகாவலர்கள் மடக்கி பிடித்துவிட்டனர். அவனிடம் விசாரிக்கும் போது, ஏதோ மதபோதகரை சுட்டுக்கொல்ல […]

- 3 Min Read
Default Image

முக்கிய பிரபலம் மறைவு…இன்று அரசு நிகழ்ச்சிகள் ரத்து;நாடு முழுவதும் துக்கம் அனுசரிப்பு!

ஜப்பானில் நாடாளுமன்ற மேலவைக்கு நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஆளும்கட்சி,எதிர்க்கட்சி உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.அந்த வகையில்,நாரா நகரில் நேற்று லிபரல் டெமாக்ரட்டிக் கட்சியை சேர்ந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றி கொண்டிருக்கும் போது,அவரது பின்னால் இருந்த 41 வயது மதிக்கத்தக்க டெட்சுயா யமகாமி எனும் நபர் ஷின்சோ அபேவை தான் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியால் மார்பில் சுட்டிவிட்டார். அதன் பிறகு,உடனடியாக ஷின்சோ அபேவுக்கு […]

#Japan 5 Min Read
Default Image

#Breaking:பெரும் பதற்றம்…ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழப்பு?…!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே,மேற்கு ஜப்பானில் உரையாற்றும் போது,அவர் மார்பில் சுடப்பட்டதாக முன்னதாக தகவல் வெளியாகியது.மேலும்,இது தொடர்பாக, ஜப்பானை தளமாகக் கொண்ட ஊடக நிறுவனமான NHK கூறுகையில்:”முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் பொதுமக்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்த போது கீழே விழுந்தார்.சம்பவ இடத்தில் இருந்த NHK நிருபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு போன்ற சத்தத்தைக் கேட்டார்.மேலும் அபே மீது இரத்தப்போக்கை அவர் கண்டார்”,என்று தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து,ஷின்சோ அபே […]

#Japan 3 Min Read
Default Image

#BigBreaking:அதிர்ச்சி…ரத்தப்போக்கு;சற்று முன் ஜப்பான் முன்னாள் பிரதமர் சுடப்பட்டார்!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே,மேற்கு ஜப்பானில் உரையாற்றும் போது,அவர் மார்பில் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும்,இது தொடர்பாக, ஜப்பானை தளமாகக் கொண்ட ஊடக நிறுவனமான NHK கூறுகையில்:”முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தனது உரையின் போது மார்பில் சுடப்பட்டு கீழே விழுந்தார்.சம்பவ இடத்தில் இருந்த NHK நிருபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு போன்ற சத்தத்தைக் கேட்டார்.மேலும் அபே மீது இரத்தப்போக்கை அவர் […]

#Japan 3 Min Read
Default Image

அதிர்ச்சி…11 ஆண்டுகளுக்கு பின் ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- 2 பேர் பலி;90 பேர் காயம்!

ஜப்பானின் ஃபுகுஷிமா மாகாணத்தின் கடற்கரை அருகே  சுமார் 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று இரவு ஏற்பட்டுள்ளது. புகுஷிமா கடற்கரையில் 60 கிலோமீட்டர் (37 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும்,சில நிமிடங்களுக்கு முன்னதாக அதே பகுதியில் மற்றொரு வலுவான 6.1-ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. உயிரிழப்பு – அணுமின் நிலையத்தின் நிலை என்ன? இந்த நிலடுக்கதால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், புகுஷிமா […]

#Earthquake 5 Min Read
Default Image

ஜப்பான் பள்ளிகளில் போனிடெயில் சிகையலங்காரத்திற்கு தடை..!

இந்தியாவில் சில நாட்களாக கர்நாடகாவில் உள்ள பள்ளிகளில் பெண்கள் ஹிஜாப் அணிந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. பள்ளிகளில் ஆடைக் கட்டுப்பாடு குறித்து அடிக்கடி சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கிடையில், ஜப்பான் நாட்டில்  மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டிய  ஆடைக் கட்டுப்பாடுகளை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பல ஜப்பானிய பள்ளிகள் பெண்கள் போனிடெயில் சிகை அலங்காரம் செய்ய தடை விதித்துள்ளன. இதற்கான காரணத்தை கேட்டால் திகைத்து போவீர்கள். மாணவிகளின் கழுத்தின் பின்புறம் மாணவர்களை பாலுறவு தூண்டும் என்று பள்ளிகள் […]

#Japan 4 Min Read
Default Image

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இன்று ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஜப்பானில் உள்ள ஹொன்ஷுவிற்கு தென்கிழக்கே ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியே 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்துள்ளதாகவும் ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

#Earthquake 2 Min Read
Default Image

உலகின் முதல் பறக்கும் பைக்…விலை எவ்வளவு தெரியுமா?..!

உலகின் முதல் பறக்கும் பைக் மாடலை அலி டெக்னாலஜிஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பறக்கும் கார்களை உருவாக்கும் முயற்சியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வரும் நிலையில்,பறக்கும் பைக்குகளை ஜப்பானை தளமாகக் கொண்ட அலி (ALI Tech) டெக்னாலஜிஸ் நிறுவனம் உருவாக்கி வருகிறது.அந்த வகையில்,உலகின் முதல் பறக்கும் பிராக்டிகல் ஹோவர் பைக் மாடலை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது .அதன் பெயர் எக்ஸ்டுரிஸ்மோ என்று அழைக்கப்படுகிறது.மேலும்,அதன் இயக்கம் குறித்து நிறுவனம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அலி டெக்னாலஜிஸ் நிறுவனம்,அக்டோபர் 26 […]

- 5 Min Read
Default Image

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று ஜப்பானில் உள்ள இஷினோமாகி பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 54 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் சேதம்  ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றும் கடலோரப்பகுதியில் […]

#Earthquake 2 Min Read
Default Image

ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று ஜப்பானில் கடலோரப்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 400 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் சேதம்  ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Earthquake 2 Min Read
Default Image

ஜப்பானின் அடுத்த பிரதமராகிறார் ஃபுமியோ கிஷிடா…!

ஜப்பானில் ஆளும் கட்சி தலைமைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு,ஜப்பானின் அடுத்த பிரதமராக ஃபுமியோ கிஷிடா பதவியேற்கிறார். ஜப்பானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஃபுமியோ கிஷிடா ஆளும் கட்சி தலைமை தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த பிரதமராக பதவியேற்க உள்ளார்.அதன்படி,கிஷிடா திங்களன்று ஜப்பான் பாராளுமன்றத்தில் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. கடந்த செப்டம்பரில் பதவியேற்று ஒரு வருடம் மட்டுமே பணியாற்றிய பின்னர் பதவி விலகும் கட்சித் தலைவர் பிரதமர் யோஷிஹிட் சுகாவை இந்த வெற்றியின் மூலம் […]

#Japan 4 Min Read
Default Image

ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் ஹோன்சூ தீவுக்கு கிழக்கு கடற்கரை அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி பசிபிக் பெருங்கடலில் 60 கிலோமீட்டர் (37 மைல்களுக்கு மேல்) ஆழத்தில் இருந்துள்ளது. டோக்கியோ உட்பட நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காலை 6.57 மணியளவில் இந்த […]

#Earthquake 2 Min Read
Default Image

தெற்கு ஆசிய நாடுகள் தாக்க கூடும்…! குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஜப்பான்…!

தெற்கு ஆசிய நாடுகள் ஜப்பான் குடிமக்களை தாக்கக்கூடும் என்று, ஜப்பானின் வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  நேற்று ஜப்பானின் வெளியுறவு அமைச்சகம் அதன் குடிமக்களை, ஆறு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள மத வசதிகள் மற்றும் கூட்டங்களில் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. தற்கொலை குண்டுவெடிப்பு போன்ற அபாயங்கள் அதிகரித்துள்ளன  என்று தகவல் கிடைத்ததாக அமைச்சகம் கூறியது. இந்த எச்சரிக்கை இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் உள்ள ஜப்பானிய குடிமக்களுக்கு […]

- 4 Min Read
Default Image