Tag: கொரோனா

கொரோனா விவகாரம்…வறுமை கோட்டு மக்களுக்காக 1000 ரூபாய் நிவாரணத்தை அறிவித்த முலமைச்சர்….

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், ஆந்திரா  மற்றும் தெலங்கானா மாநிலங்களை  வரும் 31-ம் தேதிவரை முடக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில  முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, வரும் 31-ம் தேதி வரை மாநிலத்தை மூடி சீல்வைக்க உள்ளதாக அறிவித்துள்ளார். எனவே அடுத்த மாதத்துக்கான ரேஷன் பொருட்கள், வரும் 29-ம் தேதியே வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் ஒரு கிலோ பருப்பும்  வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதேபோல, வறுமைக்கோட்டுக்கு […]

coronavirustamilnadu 3 Min Read
Default Image

கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் வங்கிகள் 4 மணி நேரம் மட்டுமே செய்யல்படும் என அறிவிப்பு…

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலால் இன்று முதல் வங்கிகளின் வேலை நேரம்  4 மணிநேரம் மட்டுமே செயல்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்திய வங்கிகள் பல்வேறு புதிய விதிமுறைகளை பின்பற்றும்படி இந்திய வங்கிகள் சங்கம் பரிந்துரைத்துள்ளது. அதன்படி வங்கிகள் காலை 10:00 மணி முதல் பகல் 2:00 வரை மட்டும் செயல்படும். சில வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப காலை 11:00 மணி முதல் 3:00 மணி வரை இருக்கலாம். பணம் எடுத்தல், […]

coronavirustamilnadu 3 Min Read
Default Image

நன்றி மறவோம்!!வர கூடாது என்று தடுக்கும் அவர்கள் .!இன்று மாலை.,5 மணிக்கு..கூறுவோம் மனதார நன்றி!

இன்று மாலை 05.00 மணிக்கு வீட்டின் நுழைவு வாயிலில் நின்று கைதட்டல் மூலமோ, மணியோசை எழுப்பியோ நன்றியை வெளிப்படுத்துங்கள் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இன்று (மார்ச்.,22 ) இந்தியா முழுவதும் சரியாக காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கிட்டத்தட்ட அதாவது 14 மணி நேரம் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த 4 ஆவது வாரத்தில் கொரோனா 3 ஆவது நிலையை அடைவதிலிருந்து தடுக்க இன்று சுய ஊடரங்கு கடைபிடிக்க  படுகிறது.அதன்படி இன்று காலை […]

Coronavirus TamilNadu 7 Min Read
Default Image

ஏன்?? 14 மணி நேரம் ஊரடங்கு… தெரியுமா??

இன்று (மார்ச்.,22 ) இந்தியா முழுவதும் சரியாக காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கிட்டத்தட்ட அதாவது 14 மணி நேரம் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. காரணம், கொரோனா  வைரஸ் ஏன்? இந்த 14 மணி நேரம் மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டுமென்றால் வைரஸ் 12 மணி நேரம் மட்டுமே உயிரோடு இருக்குமாம். இதனால் நாம் 14 மணி நேரம் எங்கும் செல்லாமல் இருந்தால் அந்த கொரோனா வைரஸ்  தானாக அழிந்து […]

Coronavirus TamilNadu 3 Min Read
Default Image

கொரோனோ தாக்குதல் எதிரொலி… சென்னையிலிருந்து வெளிநாடு செல்லும் 18 விமானங்கள் ரத்து…

இந்தியாவில்  கர்நாடகாவின் கல்புர்கியைச் சேர்ந்த 76 வயது முதியவர் அண்மையில் சவுதி அரேபியாவுக்குச் சென்றுவிட்டு நாடு திரும்பினார். இவருக்கு கொரோனோ  தொற்று பாதித்தது. இந்நிலையில் இவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், டெல்லி ஜனக்புரி பகுதியைச் சேர்ந்தவர்  அண்மையில் ஜப்பான், ஜெனீவா, இத்தாலிக்குச் சென்றுவிட்டு நாடு திரும்பினார். அவருக்கும் கொரோனோ  வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இந்திய்யாவில் வேகமாக பரவிவரும் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் 18 […]

கொரோனா 2 Min Read
Default Image

ஸ்பெயின் நாட்டு பிரதமர் மனைவிக்கு கொரோனா!!அதிர்ச்சியில் ஸ்பெயின்

உலகம் முகழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தலை தூக்கியுள்ளது இதுவரை இந்தியாவில் மட்டும் 2வர் உயிரிழந்துள்ளனர்.102 பேர் பாதிக்கப்பட்டுள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 56,533 பேர் பாதிக்கப்பட்டவர்களில் 5,835 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உலக நாடுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மனைவி சோபி கிரேகோயருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட […]

கொரோனா 3 Min Read
Default Image

கொரோனோ எங்களை தாக்காது… கைலாஷ் பிரதமர் அறிவிப்பு… டுவிட்டரில் கருத்து…

பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போன  சாமியார் நித்யானந்தா மீது ஆள் கடத்தல், கற்பழிப்பு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. கடத்தல் வழக்கில் குஜராத் காவல்துறையினர்  நித்யானந்தாவை தேடியபோது அவர் தனது பெண் சீடர்களுடன் வெளிநாடு தப்பி ஓடியது தெரிய வந்தது. தப்பி ஓடிய அவர்  ஈக்வேடார் அருகே கைலாசா என்ற பெயரில் ஒரு தீவை அமைத்து தனி நாடாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் கைலாசா நாட்டில் குடியேற 40 லட்சம் பேர் இணையத்தில்  விண்ணப்பித்துள்ளதாக […]

கொரோனா 4 Min Read
Default Image

கொரோனோ விவகாரம் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவிற்கு நோய் பரவலை தடுக்க அதிரடியாக விடுமுறை…

உலகம் முழுவதும் தனது கோர பிடியில் சிக்கியுள்ள நிலையில் இதில் இந்தியாவும் தப்பவில்லை. இந்நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் சந்தைப்பேட்டைக்கு வந்த ஒரு மாணவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி  இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்து தனி பிரிவில் சிறப்பு மருத்துவர்கள்   சிகிச்சை அளித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க நெல்லூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள திரையரங்குகள், மால்கள் அதிரடியாக மூடப்பட்டுள்ளது. அதேபோல் நெல்லூர் மாவட்டம்  ஸ்ரீஹரிகோட்டாவில் இயங்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கும் […]

இஸ்ரோ 2 Min Read
Default Image

அவசரநிலையில் அமெரிக்கா..50 மில்லியன் டாலர் ஒதுக்கி… அறிவித்தார் அதிபர்..

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பெருமளவு மக்களை பாதித்து வருகிறது. இதுவரை உலகமுழுவதும் 4000 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பு அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை, இதுவரை அமெரிக்காவில் 48 பேர் உயிரிழந்துள்ளனர், 1500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்  செய்தியாளர்களை சந்தித்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொரோனோ வைரஸ் பரவி வருவதால் தேசிய அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாகவும். இதற்க்கு 50 பில்லியன் டாலரை கூட்டாட்சி நிதியிலிருந்து விடுவிப்பதாகவும் கூறினார். அப்பொழுது […]

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 4 Min Read
Default Image

திருமண நிகழ்ச்சிகளுக்கு தடை-முதல்வர் உத்தரவு!!

உலகம் முகழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தலை தூக்கியுள்ளது இதுவரை இந்தியாவில் மட்டும் 2வர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் உயிரிழந்த இருவரில் ஒருவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்பதாலும் அம்மாநிலத்தில் கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாகவும் மக்களிடையே  கொரோனா அச்சம் காரணமாகவும் கர்நாடகாவில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மால், தியேட்டர்கள் ஒரு வாரத்திற்கு மூட அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவு விட்டுள்ளார்.,மேலும்  திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை மட்டுமல்லாமல் திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், மதுபான […]

எடியூரப்பா 2 Min Read
Default Image

கொரோனாவால் இந்தியாவில் முதல் உயிரிழப்பு..!அச்சத்தில் மக்கள்

கொரோனாவால் இந்தியாவில் முதல் உயிரிழப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு வருகின்றது.சீனாவிற்கு வெளியே கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, குறிப்பாக இத்தாலியில் 1,016 ஆக அதிகரித்துள்ளது.அதே போல் உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,627லிருந்து 4,972 ஆக உயர்ந்துள்ளது.இந்நிலையில்  உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,139லிருந்து 1,34,559 ஆக அதிகரித்துள்ளது.இருந்த போதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தோரில் 68,939 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவையும் […]

உயிரிழப்பு 3 Min Read
Default Image

சென்னையிலிருந்து செல்லும் 10 விமானங்கள் ரத்து..!

கொரோனா அச்சம் காரணமாக சென்னையில் இருந்து குவைத், ஹாங்காங் செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் நுழைந்துள்ளது.இதனால் மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த வைரஸ் அச்சம் காரணமாக சென்னையிலிருந்து குவைத்,ஹாங்காங்,  ஏர் இந்தியா, இண்டிகோ, குவைத் ஏர்வேஸ், கதே பசிபிக் நிறுவனங்கள் விமானங்களை ரத்து செய்யப்படுள்ளதாக தகவல் வெளியாயுள்ளது.

கொரோனா 2 Min Read
Default Image

இந்தியர்களை போல் நமஸ்தே சொன்னால் கொரோனா தொற்றை தடுக்கலாம்… நமஸ்தே செய்துகாட்டி இஸ்ரேல் பிரதமர் அசத்தல்…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேல் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அந்நாட்டின்  பிரதமர் பெஞ்சமின் நேடன்யாஹூ அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில்  “கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை அறிவித்து அது குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் குறிப்பாக நோய் தொற்றை பரவவிடாமல் தடுக்க  எளிய நடவடிக்கையாக மக்கள் சந்திக்கும்போது வழக்கமாக கைகுலுக்குவதற்கு பதிலாக, இந்தியர்கள் வழியில் ‘நமஸ்தே’ என்று அவரவர்கள் இரு கைகளை […]

கொரோனா 2 Min Read
Default Image

சீனாவை கொன்று குடித்து வரும் கொரோனா..தமிழகத்திலும் நுழைந்தது..6 பேர் அனுமதி

சீனாவை சீரழித்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் பரவியது. கொரோனா அறிகுறியோடு 6 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சீனாவும் ஒன்று அத்தகைய அதிக மக்களை கொண்ட ஒரு நாட்டில் நுழைந்த கொடூர கொரோனா வைரஸ் அந்நாட்டை வாட்டி வதைத்து வருகிறது.இது படிப்படியாக உலக நாடுகளிலும் பரவி வருவது தான் அதிர்ச்சி செய்தியாக உள்ளது.உலக சுகாதாரதுறைக்கே இந்த வைரஸ் சவால் விடும் வகையில் அசுர வேகத்தில் பரவி […]

கொரோனா 4 Min Read
Default Image