காங்கிரஸ்- த.மு.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு..!

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் ஏழைகளுக்கு பித்ரா அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். சிறுபான்மை துறை தலைவர் முகமது அனஸ்ராஜா, துணை தலைவர் ரசூல் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், எம்.எல்.ஏ.க்கள் டி.பி.எம்.மைதீன்கான், எச்.வசந்தகுமார், முன்னாள் எம்.பி.ராமசுப்பு, மாவட்ட தலைவர்கள் (கிழக்கு) சிவக்குமார், பழனிநாடார் … Read more