பணிந்தது பாகிஸ்தான் ! எல்லைப்பகுதியில் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு திடீர் அழைப்பு..!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ரம்ஜான் மாதத்தையொட்டி பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துமாறு பாதுகாப்பு படை வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அங்கு ...