Tag: உயிரிழப்பு

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 6 பேரின் சடலமும் மீட்பு…!

கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 6 பேரின் சடலமும் மீட்பு.  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி மாதா பேராலயத்திற்கு, நேற்று முன்தினம், தூத்துக்குடியில் இருந்து, சார்லஸ் (வயது 58) என்பவர் பிரதீவ் ராஜ் (36), பிரவீன் ராஜ் (19), தாவீது (30), ஈசாக் (39), தெர்மஸ் (19) உள்ளிட்ட பத்துக்கும் சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் இரவில் அங்கேயே தங்கிய நிலையில், இன்று காலை சார்லஸ், பிரதீவ்ராஜ், பிரவீன்ராஜ் உள்பட 6 பேர்  கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர். […]

- 2 Min Read
Default Image

இந்த உயிரிழப்புக்கு திறனற்ற திமுக அரசே பொறுப்பு…! – அண்ணாமலை

திறனற்ற திமுக அரசின் ஒத்துழைப்போடு நடைபெறும் மணல் கொள்ளையால் ஏற்பட்ட முதல் உயிர் இழப்பு இல்லை என அண்ணாமலை ட்வீட்.  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி மாதா பேராலயத்திற்கு, நேற்று முன்தினம், தூத்துக்குடியில் இருந்து, சார்லஸ் (வயது 58) என்பவர் பிரதீவ் ராஜ் (36), பிரவீன் ராஜ் (19), தாவீது (30), ஈசாக் (39), தெர்மஸ் (19) உள்ளிட்ட பத்துக்கும் சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் இரவில் அங்கேயே தங்கிய நிலையில், இன்று காலை சார்லஸ், பிரதீவ்ராஜ், பிரவீன்ராஜ் […]

#DMK 4 Min Read
Default Image

#Breaking : தருமபுரியில் பரிதாபம்.! மின்சாரம் தாக்கி 3 பேர் பலி.!

தருமபுரி சந்தைப்பேட்டை அருகேஇரண்டாவது மாடியில் இருந்து இரும்பு பீரோவை  இறக்கியபோது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு.  தருமபுரி சந்தைப்பேட்டை அருகே இலியாஸ் என்பவர் வாடகை வீட்டில் குடியிருந்த நிலையில், தனது வீட்டை காலி செய்வதற்காக இரண்டாவது மாடியில் இருந்து இரும்பு பீரோவை  இறக்கியபோது பீரோவில் மின்கம்பில் உரசியதால் மின்சாரம் தாக்கி உள்ளது. மின்சாரம் தாக்கியதில், பச்சையப்பன், இலியாஸ், கோபி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மின்சாரம் தாக்கிய படுகாயம் அடைந்த குமார் என்பவர் தர்மபுரி அரசு […]

#Death 2 Min Read
Default Image

தானேயில் ரயில்வே சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு ,4 பேர் காயம்

தானேவின் டோம்பிவிலி ரயில் நிலைய வளாகத்தில் புதன்கிழமை சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், ரயில் நிலைய வளாகத்தில் ஆக்கிரமிப்புகளை தடுக்க புதிய பாதுகாப்பு சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், திடீரென அருகில் இருந்த பழமையான சுவர் இடிந்து விழுந்தது. அவர்கள் 5 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். மற்ற ரயில்வே […]

2 workers killed 2 Min Read
Default Image

120 அடி கிணற்றுக்குள் வேகமாக பாய்ந்த கார்…! பரிதாபமாக உயிரிழந்த 3 மாணவர்கள்…!

கட்டுப்பாட்டை இழந்து 120 அடி கிணற்றுக்குள் கார் வேகமாக பாய்ந்த நிலையில், காரில் பயணித்த 3 மாணவர்கள் உயிரிழப்பு.   கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் ரோஷன். இவருக்கு வயது 18. கல்லூரியில் பயின்று வரும் இவர், கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இந்த நிலையில் நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக தனது நண்பர்களுடன் இணைந்து தனது உறவினர் ஒருவரின் காரை எடுத்துக்கொண்டு கோவை சிறுவாணி சாலையில் உள்ள செலிப்ரிட்டி கிளப்பில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பின் இரவு […]

#Accident 5 Min Read
Default Image

மகாராணி எலிசபெத் காலமானார் – கமலஹாசன் இரங்கல்

பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கமலஹாசன். பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பின், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் (73), ராணி இறந்த 24 மணி நேரத்திற்குள் புதிய அரசராக புனித ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள பிரைவி கவுன்சில் முன் பதவியேற்றார். இந்த நிலையில், இரண்டாம் எலிசபெத் ராணி மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் […]

#Death 3 Min Read
Default Image

மகாராணி எலிசபெத் காலமானார் – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்வீட்…!

பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்வீட்.  பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு  உள்ள அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘ஐக்கிய இராச்சியத்தின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு ஆழ்ந்த […]

#Death 3 Min Read
Default Image

சிறுமி ஹாசினி உயிரிழப்புக்கு பேரூராட்சி நிர்வாகமே காரணம் – ஓபிஎஸ்

சிறுமி ஹாசினி உயிரிழப்புக்கு பேரூராட்சி நிர்வாகம் தான் காரணம் என்று ஓபிஎஸ் ட்வீட்.  தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் உள்ள தாத்தா வீட்டிற்கு வந்த 8 வயது சிறுமி ஹாசினி ராணி இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்து உள்ளார். அந்த  பதிவில்,தேனி மாவட்டம்‌, ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில்‌ பூங்காக்கள்‌ அமைப்பதற்காக வெகு நாட்களுக்கு முன்பு தோண்டப்பட்ட […]

- 4 Min Read
Default Image

ஜம்மு-காஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர்..! ராணுவ வீரரின் உடல் இன்று மதுரை வருகை..!

ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல், இன்று மதுரை வருகிறது ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் ஆவர்.24 வயதான  இவர்  மதுரை மாவட்டம் […]

#Death 2 Min Read
Default Image

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர் தமிழக வீரர் மரணம் – சசிகலா இரங்கல்

ஜம்மு காஷ்மீரில் தமிழக வீரர் மரணத்திற்கு சசிகலா இரங்கல்.  ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஏராளமான ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் […]

#Sasikala 4 Min Read
Default Image

வழிகாட்டி பலகை விழுந்து உயிரிழந்த சண்முகசுந்தரம்..! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு..!

சண்முகசுந்தரம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், நிவாரணம் அறிவிப்பு.  சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து கத்திப்பாராவில் நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்டிருந்த வழிகாட்டி தூண் மீது மோதி ஆறு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. சண்முகசுந்தரம் என்கிற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சண்முகசுந்தரம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், நிவாரணமும் […]

#MKStalin 2 Min Read
Default Image

சற்று முன் : கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு..!

தனியார் பள்ளிகளில் பயிலும் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு, கல்விக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு.  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வரும் நிலையில், இந்த தோற்றால் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா தொற்றால் பல மாணவர்கள் பெற்றோரை இழந்துள்ளனர். இந்த நிலையில், தனியார் பள்ளிகளில் பயிலும் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு, கல்விக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களித்து, அவர்கள் தொடர்ந்து அதே பள்ளிகளில் படிப்பதை உறுதி செய்திட […]

- 2 Min Read
Default Image

கல்குவாரி விபத்து – வி.கே.சசிகலா ட்வீட்..!

பெரம்பலூர் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து சசிகலா ட்வீட்.  பெரம்பலூர் அருகே கவுள்பாளையத்தில் உள்ள கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கல்குவாரியில் இயந்திரம் மூலம் பாறைகளை அகற்றி கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. குவாரி பணியில் பாறைகளை அகற்றியபோது ஏற்பட்ட விபத்தில் சுப்பிரமணி, வினோத் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வி.கே.சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பெரம்பலூர் அருகே கவுள்பாளையத்தில் செயல்படும் கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்த விபத்தில், அங்கு […]

- 4 Min Read
Default Image

குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் உயிரிழப்பு…! 20 பேர் கவலைக்கிடம்..!

மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ள சாராயம் அருந்திய 18 பேர் உயிரிழப்பு.  குஜராத்தில் மதுவிலக்கு அமல் உள்ள நிலையில் பொடாட் மாவட்டம் மற்றும் சில கிராமங்களில் கள்ள சாராயம் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பதாக சிலர் கள்ள சாராயம் வாங்கி அருந்தி உள்ளனர். இதனையடுத்து, கள்ளச்சாராயம்அருந்தியவர்களுக்கு  திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, 40-க்கும் மேற்பட்டோர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் 18 பேர் […]

#Death 3 Min Read
Default Image

அதிர்ச்சி : நடிகர் பூ ராமு காலமானார்..!

நடிகர் பூ ராமு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். தமிழ் சினிமாவில் இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் பூ ராமு. இந்த படத்தை தொடர்ந்து நீர்ப்பறவை, தங்கமீன்கள், பரியேறும் பெருமாள், கர்ணன், சூரரை போற்று போன்ற பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் பூ ராமுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் […]

#Death 2 Min Read
Default Image

அதிர்ச்சி : கார் மீது மரம் விழுந்து வங்கி மேலாளர் உயிரிழப்பு!

சென்னையில் கே.கே நகரில் கார் மீது மரம் விழுந்து வங்கி மேலாளர் உயிரிழப்பு.  சென்னை நகர் முழுவதும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னையில் கே.கே நகரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது வங்கியில் வேலை பார்க்கக் கூடிய வாணி கபிலன் என்பவரும், அவரது தங்கை எழிலரசி என்பவரும் காரில் சென்றுள்ளனர். கார்த்திக் என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது அவர்கள் சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று […]

#Death 2 Min Read
Default Image

கடலூர் வெடி விபத்து..! தமிழக அரசுக்கு அண்ணாமலை வேண்டுகோள்..!

கடலூர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து அண்ணாமலை ட்வீட்.  கடலூர் மாவட்டம் எம்.புதூரில் வாண வெடிக்கை பட்டாசு தயாரிக்கும் ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில், வெடிகள் வெடித்து சிதறி 3 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கடலூர் மாவட்டம் எம்.புதூர் பகுதியில் பட்டாசு ஆலையில் வெடி […]

#BJP 3 Min Read
Default Image

பிரியா கல்யாணராமன் மறைவு – கனிமொழி எம்.பி ட்வீட்

பிரபல பத்திரிகையான குமுதம் வார இதழின் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கனிமொழி எம்.பி ட்வீட்.  தமிழின் வார நாளிதழ்களில் பிரபல பத்திரிகையான குமுதம் வார இதழின் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் . இவருக்கு வயது 56. இவர் இன்று திடீரென சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மூத்த பத்திரிகையாளரும், […]

#Death 3 Min Read
Default Image

அதிர்ச்சி : தமிழகத்தில் 700-ஐ கடந்த கொரோனா பாதிப்பு…!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 737 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 737 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. 322 பேர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து […]

#Corona 2 Min Read
Default Image

தமிழகத்தில் 600-ஐ கடந்த கொரோனா பாதிப்பு…!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 692 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 692 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. 243 பேர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து […]

#Corona 2 Min Read
Default Image