Tag: அரசியல்

வாக்கு எண்ணும் மையங்களுக்கு தபால் வாக்குகள் கொண்டுவரப்பட்டது

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .ஆனால் வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை.இந்த தேர்தலில் மொத்தம் 8,039 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.மேலும் பாஜக 435 தொகுதிகளிலும், காங்கிரஸ் 420 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளது. மற்ற தொகுதிகளில் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. பாஜகவும், காங்கிரஸும் நேரடியாக […]

அரசியல் 3 Min Read
Default Image

முடிந்தது தேர்தல் தொடங்கியது கூட்டணி பேச்சு வார்த்தை கையோடு கரம் கோர்கிறதா யானை..??

இந்தியாவில் தற்போது மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.பல கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த தேர்தலின் இறுதிகட்ட மற்றும் 7 ஆம் கட்ட தேர்தலானது நடைபெற்றது.இந்நிலையில்  இந்தியாவின் மக்களவை தேர்தல் முடிவுகளை நோக்கி  அண்டை நாடுகளை உற்று நோக்க வைத்துள்ளது. இந்நிலையில் தேர்தல் எல்லாம் ஓய்ந்த நிலையில் தற்போது கூட்டணி பேச்சு வார்த்தைகள் எல்லாம் சந்துக்கு சந்து பொந்துக்கு பொந்து நடைபெற்று வரும் சூழல் மெகா கூட்டணி நாங்கள் என்றும் மக்களை பாதுகாக்கும் கூட்டணி நாங்கள் என்றும் கூறி வாக்கு […]

mayavathi 4 Min Read
Default Image

இனி..! பத்மநாத சுவாமி கோவிலில் இலவச தரிசனம்..!மகிழ்ச்சியில் பக்தர்கள்..!!

இனி..! பத்மநாத சுவாமி கோவிலில் இலவச தரிசனத்தையொட்டி பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று கேரளா சென்ற பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரம் பத்மநாத சுவாமி கோவிலில் இலவச தரிசன திட்டத்தை  துவக்கி வைத்துள்ளார். இதனால் பொதுமக்களும்,பக்தர்களும் இனி இலவச தரினத்தில் சுவாமியை தரிசனம் செய்ய முடியும்.மேலும் இந்த திட்டத்திற்கு வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் அம்மாநில ஆளுநர் பி.சதாசிவம் மற்றும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் உள்ளிட்டோர் […]

#Kerala 2 Min Read
Default Image

கோடநாடு வீடியோ..!பொங்கல் திரைப்படமாக வெளியீடப்பட்டுள்ளது..!அமைச்சர் பேச்சு..!!

  தமிழகத்தின் முதல்வர் மீது கொள்ளை, கொலைக்கு காரணம் இவர்தான்.என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2 வது வீடாக இருந்த கோடநாடு பங்களா கொள்ளை-கொலை விவகாரமானது விஸ்ரூபமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு தலைதூக்கியுள்ளது.இது குறித்து வீடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது  குடும்பத்தினருடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அமைச்சர்  ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களை சந்திப்பில் இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் கோடநாடு […]

#Politics 2 Min Read
Default Image

கோடநாடு காரணகர்த்தாவே முதல்வர்..!குற்றம்சாட்டிய குற்றம் சாட்டபட்டவர்கள்..!எல்லையை மீறியது தமிழக காவல்..!!தீவிரவாதிகளா என்ன..? கொந்தளிக்கும் மேத்யூ..!!

கோடநாடு கொலை-கொள்ளை விவகாரத்திற்கு காரணகர்த்தாவே முதல்வர் தான் என்று குற்றம்சாட்டிய இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டபட்டவர்களான சயன் மற்றும் மனோஜ் இருவரும் இந்த தகவலை தெரிவித்தனர்.இந்நிலையில் இவர்களை கைது செய்ததில் எதமிழக காவல்துறை எல்லையை மீறியுள்ளது ம்மேலும் இவர்கள் இருவரும் தீவிரவாதிகளா என்று..? கொந்தளிக்கிறார் தெகல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் சாமுல் மேத்யூ. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த சாமுல் மேத்யூ சட்டவிரோதமாக சயனையும், மனோஜையும் தமிழக போலீசார் பிடித்து சென்றுள்ளனர்.இவர்கள் உடனடியாக தேடி கைது செய்யும் […]

KODANAD 3 Min Read
Default Image

கொளுத்தி போட்ட கோடநாடு விவகாரம்..!!ஆளுநரை சந்தித்த ஆளும்கட்சி ஆதரவாளர்கள்..!!

தமிழக முதல்வர் மீது நேரடியாகவே குற்றாச்சாட்டுகளை குண்டுகள் போல் பொழிந்த நிலையில் இந்த குற்றசாட்டனாது குற்றம்சாட்டியவர்களே கூறியது தான் பெரும் அதிர்வலைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக மக்களின் கேள்வியாக மாறியுள்ள கோடநாடு கொள்ளை-கொலை இப்பொழுது சந்தேகமாக மாறியுள்ளது.இந்நிலையில் இந்த விவகாரம் முழுக்க காரணம் முதல்வர் தான் என்று குற்றம்சாட்டப்பட்ட நிலையில் குற்றம்சாட்டியவர்களை கைது செய்ய செல்லி விரைந்த தனிப்படை கைது செய்து அதிகாலை சென்னை கொண்டுவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். தமிழக போலீசாரின் எத்தனை வேகம் ஏன் […]

#Politics 7 Min Read
Default Image

எதை வைத்து கோடநாடு விவகார வீடியோ உண்மை..!!பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி..!

தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பிய கோடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக முதல்வர் மீது குற்றசாட்டுகளை கூறிய குற்றம்சாட்டப்பட்டவர்கள் இந்த கொலை, கொள்ளைக்கு முக்கிய மூலக்காரணமே முதல்வர் தான் அவருடைய கூற்றால் தான் இந்த கொல்லை நடந்தது என்று கார் விபத்தில் இறந்த கனகராஜ் கூறியதாக டெல்லியில் சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணன் எதை வைத்து கோடநாடு விவகார வீடியோ ஆதாரப்பூர்வமானது என்று […]

#Politics 3 Min Read
Default Image

பாஜகவுடன் கூட்டணியா..?தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம்..!ஓபிஎஸ் பளீர்.!!

தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கோடநாடு விவகாரத்தில் முதல்வர் மீது மக்களின் பார்வை திரும்பியுள்ளது. ஏனென்றால் கோடநாடு சம்பவங்கள் அனைத்திற்கும் காரணம் முதல்வர் என்று குற்றம் சாட்டிய நிலையில் இதற்கு அனைத்து தரப்பில் இருந்தும் எதிர்ப்புகளும் கேள்விகளும் எழுந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த துணைமுதல்வர் கோடநாடு கொள்ளை-கொலை நடந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அடிப்படை ஆதாரமில்லாமல் ஒரு பொய்யான தகவல்களை பரப்பப்புவதாக தெரிவித்த அவர் அரசியல் ரீதியாக அதிமுகவை எதிர்கொள்ள இயலாத […]

#Politics 3 Min Read
Default Image

சயான், மனோஜ் பேட்டியால் எங்கு கலவரம் ஏற்பட்டது? அரசுக்கு என்ன பிரச்சினை..! நீதிபதி சரமாரி கேள்வி..!!!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மற்றும் சயன் ஆகியோர் கூறிய தகவல்கள் தமிழக அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் கொடநாட்டில் கொள்ளை,கொலை அங்கு நடந்த மர்மங்களுக்கு காரணம் தமிழக முதல்வர் தான் தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் கூறிய பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குற்றச்சாட்டுகளை வைத்த மேத்யூ […]

#Politics 4 Min Read
Default Image

கோடநாடு கொலை-கொள்ளை குற்றச்சாட்டுகள்..!ஆளுநரிடன் ஸ்டாலின் மனு..!!

தமிழக அரசியலில் முக்கிய புள்ளியாக இருந்து மறைந்தவர் முதல்வர் ஜெயலலிதா இவர் மறைவிற்கு பிறகு ஓய்வு எடுப்பதற்காக நீலகிரியில் உள்ள அவருடைய கோடநாடு பங்களாவிற்கு செல்வது வழக்கம் அப்படி தனது ஓய்வு நேரத்தை எல்லாம் அங்கு தான் செலவிட்டார்  ஜெயலலிதா. இந்நிலையில் இவருடைய மறைவிற்கு பிறகு 2017 பிப்..,24 தேதி கோடநாடு கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.அதுமட்டுமல்லாமல் சூறையாடப்பட்டும்,கொலையும் அரங்கேறி நிலையில் இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உட்பட முன்னாள் பத்திரிக்கையாளர் என அனைவரும் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் கோடநாடு கொள்ளை […]

#Politics 3 Min Read
Default Image

இருதுருவங்கள் ஒரே திசையில்..!பணிந்து போகுகிற வரைக்கும் தான் இந்த கூட்டணி எல்லாம்…!!!போட்டுடைக்கும் எம்.ஏல்.ஏ..!!

உத்ரபிரதேச மாநிலத்தில் இருதுருவங்களாக இருந்த மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் இருவரும் தற்போது ஒன்றாக இணைந்து உத்ரபிரதேச மாநில தேர்தலில் பாஜகவை எதிர்த்து களமிரங்குகிறது.இந்நிலையில் அங்கு எலியும் பூனையுமாக இருந்த கட்சிகள் அங்கு தற்போது இணைந்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துள்ளது. இதற்கிடையே இவர்களின் கூட்டணி குறித்து சமாஜ்வாதிக் கட்சி சட்டமன்ற உறுப்பினரான அரிஓம் யாதவ் அகிலேஷ் யாதவ் மாயவதிக்கு பணிந்துபோகும் வரைக்கு தான் இந்த கூட்டணி எல்லாம் என்று தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச வரலாற்றில் எதிரும் புதிருமாக இருந்த […]

#Politics 3 Min Read
Default Image

முந்திரிக்கொட்டை போல் முந்திக்கொண்டு பதிலளிக்கும் டிடிவி..!கோடநாடு விவகாரம் மவுனம் காப்பது ஏன்..?திவகாரன் தாக்கு..!!

எல்லாவற்றிற்கும் முந்திரிக்கொட்டை போல் முந்திக்கொண்டு பதிலளிக்கக்கூடிய டிடிவி தினகரன் பெறும் பரப்பை ஏற்படுத்தியுள்ள கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் அமைதி காப்பது ஏன் என்று தெரியவில்லை என்று திவாகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த திவாரகன் ஒரு வேளை வீடியோ வெளியான அதிர்ச்சியில் கூட டிடிவி இருக்கலாம் என்று விமர்சித்தார். மேலும் பேசிய அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்தலால் தான் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதாக திவாகரன் கூறியுள்ளார். […]

tamilnews 2 Min Read
Default Image

ஆட்சியை கலைக்க நாடகம் நடக்கிறது…!! பால்வளம் பளீர் பேச்சு..!!!

கோடநாடு விவகாரத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஆட்சியை கலைக்க நாடகம் நடக்கிறது என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய கோடநாடு விவகாரத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஆட்சியை கலைக்க நாடகம் நடக்கிறது என்று தெரிவித்த அவர் முதலமைச்சரை நேரடியாக எதிர்க்க தெம்பும், திராணியும் இல்லாதவர்கள், இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

#Politics 2 Min Read
Default Image

பேச்சுவார்த்தைக்கு முன்பாக அரசியல் கைதிகளை வடகொரியா விடுவிக்க வேண்டும் ! ஐ.நா. வேண்டுகோள்..!

அடுத்தடுத்த அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகள் என கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை அதிகரித்து வந்த வடகொரியா, தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது. அணு ஆயுத சோதனையை கைவிடுவதாக அறிவித்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார். அதன்பின்னர் பகைமையை மறந்து வடகொரியாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தைக்கும் தயாராகி உள்ளன. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. […]

அமெரிக்கா 4 Min Read
Default Image

நான் அரசியலுக்கு வருவது உறுதி; தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டி: ரஜினி

நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டப்பேரவை தேர்தலில்  தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார்  நடிகர் ரஜினிகாந்த். சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களை அவர் சந்தித்து வருகிறார். 6-வது நாள் சந்திப்பான இன்று அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினி பேசியதாவது: அரசியலுக்கு வர பயம் இல்லை. ஊடகங்கள் பார்த்துதான் பயம். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் ஊடகங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். திணறுகிறார்கள். […]

#Chennai 6 Min Read
Default Image

டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்த சசிகலா புஷ்பா…

ஆர்.கே.நகர்; நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்ட  டி.டி.வி.தினகரன் பிரமாண்டமாக  வெற்றி பெற்றார். இதனையடுத்து எடப்பாடி அணியைச் சேர்ந்த வேலூர் எம்.பி செங்குட்டுவன் என்பவர் நேற்று டி.டி.வி.தினகரனைச் சென்று நேரில் சந்தித்தார். மற்றும்  இன்று அ.தி.மு.கவில் நீக்கப்பட்ட எம்.பி சசிகலா புஷ்பா மற்றும்  நடிகர் மயில்சாமி ஆகியோர்  டி.டி.வி.தினகரனைச் சந்தித்தனர்… sources; dinasuvadu.com

அரசியல் 1 Min Read
Default Image

ஆர்.கே.நகரில் விலை கொடுத்து வாங்கப்பட்ட வெற்றி வெகுமானமல்ல!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது பணநாயகம், தோல்வி நமக்கல்ல.வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவு குறித்து ஆய்வு செய்யப்படும் . ஆர்.கே.நகரில் விலை கொடுத்து வாங்கப்பட்ட வெற்றி வெகுமானமல்ல, பெரும் அவமானம்-திமுக செயல் தலைவர் ஸ்டாலின்… source: dinasuvadu.com

#DMK 1 Min Read
Default Image
Default Image

ஹெச்.ராஜாவை போலீஸ் கைதுசெய்தது.

நாகப்பட்டினதில்  போராட்டம் நடத்த வந்த ஹெச்.ராஜாவை வஞ்சியூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவரை கைது செய்தனர். திருமாவளவனை கண்டித்து பாஜக நடத்த இருந்த போராட்டத்திற்கு நாகை காவல்துறை அனுமதி மறுத்தது.எனவே  காவல் துறையினர்கும்  பா.ஜ.க.வினர் இடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்ப்பட்டது இதனால்   அத்துமீறி களத்துக்கு வந்தார் ராஜா. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

அரசியல் 1 Min Read
Default Image

தேர்தலை பார்த்து நான் பயப்பட அவசியமில்லை;கங்கை அமரன்.

சென்னை:  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்  நான் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பாஜக வேட்பாளராக களமிறங்கவில்லை என்று கங்கை அமரன் விளக்கமளித்துள்ளார். இதைப்பற்றி  இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமீபத்தில் எனக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை  பெற்று வந்தேன் . உடல் நலக்குறைவு காரணமாகவே இந்த முறை ஆர்.கே.நகரில் போட்டியிடவில்லை. பா.ஜனதா சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகிறார் என்று அவர் தெரிவித்தார் . இந்த இடைதேர்தலில் ஆர்.கே.நகர் மக்கள் கரு.நாகராஜனுக்கு  வாக்களித்து பா.ஜனதாவை வெற்றி பெற செய்ய […]

அரசியல் 3 Min Read
Default Image