Tag: அன்பில் மகேஷ்

#BREAKING: நாளை மறுநாள் முதல் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை – அமைச்சர் அறிவிப்பு..!

டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை அரையாண்டு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை குறித்து நெல்லையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்தார். அப்போது,  தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை மறுநாள் முதல் ஜனவரி 2-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை என தெரிவித்துள்ளார். அப்போது மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதே தடுக்க பேருந்துகளில் கதவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் இடைவெளியின் போது […]

- 2 Min Read
Default Image

ஓமைக்ரான் அச்சுறுத்தல்: தினசரி வகுப்புகள் நடத்துவது குறித்து 25-ம் தேதி முடிவு- அமைச்சர் அன்பில் மகேஷ்..!

ஓமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக தினசரி வகுப்புகள் நடத்துவது குறித்து 25-ம் தேதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் , 6 முதல் பன்னிரண்டாம் வகுப்புக்கு தினமும் வகுப்பு நடத்துவது பற்றி வரும் டிசம்பர் 25ம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு ஓமைக்ரான் வந்துள்ளதால் முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஜனவரி முதல் திருப்புதல் தேர்வு நடக்கும் […]

Anbil Mahesh 2 Min Read
Default Image

உதயநிதி அமைச்சராக வர வேண்டும்- அமைச்சர் அன்பில் மகேஷ்.!

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வர வேண்டும் இது எனது விருப்பம் மட்டுமல்ல பலரது விருப்பம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திமுக எம்எல்ஏவும், இளைஞர் அணியின் மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை சேப்பாக்கம் அண்ணா கலையரங்கத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் […]

Anbil Mahesh 3 Min Read
Default Image

ஜனவரி, மார்ச் மாதங்களில் பருவத் தேர்வு- அமைச்சர் அன்பில் மகேஷ்..!

ஜனவரி, மார்ச் மாதங்களில் பருவத் தேர்வுகள் நடத்தப்படும் -அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தான் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் படிக்க ஏதுவாக பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையில் பருவமழை காரணமாக  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், பாடத்திட்டங்கள் குறைக்கப்படுமா..?  அல்லது தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா..? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.  இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,  தமிழக அரசு ஏற்கனவே முடிவு […]

- 3 Min Read
Default Image

ஒமைக்ரானால் பள்ளி,கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை..? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!

ஒமிக்ரான் பரவல் அச்சுறுத்த‌லால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்ற தகவல் தவறானது. கொரோனா வைரஸ் கடந்த ஒன்றை ஆண்டுகளாக உலகம் முழுவதும் பரவி மக்களை பெரும் அச்சுறுத்தி வந்த நிலையில், தற்பொழுது குறைந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ்  கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் இது வேகமாகப் பரவலாம் என்றும் இதுவரை வந்த திரிபுகளில் இது மிகவும் ஆபத்தானதாக இருக்கக்கூடும். இந்தப் புதிய வகை […]

Anbil Mahesh 4 Min Read
Default Image