கச்சத்தீவு அருகே மின் பிடித்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 43 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது.
கச்சத்தீவு அருகே மின் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை 6 படகுகளையும், 43 மீனவர்களையும் சிறைபிடித்தது. 43 மீனவர்களையும் இலங்கை கடற்படை நெடுந்தீவுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறது.