இந்திய அணி , தென்னாபிரிக்கா அணியுடன் டி 20 போட்டிகளில் விளையாடியது.இப்போட்டி டிராவில் முடிந்து உள்ளது.இதை தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர். முதல் போட்டி வரும் அக்டோபர் இரண்டாம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 05 ,07 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜிம்பாப்வே அணியுடன் 3 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட இருந்தது. தற்போது ஜிம்பாப்வே அணியை ஐசிசி ரத்து செய்தது.இதை தொடர்ந்து இலங்கை அணிக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்தது.
அழைப்பை ஏற்று கொண்ட இலங்கை அணி 05 ,07 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இந்திய அணியுடன் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளனர்.அதற்கான அட்டவணையை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ இணைதளத்தில் பதிவிட்டு உள்ளது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…