இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதோடு, இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இதனால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அவருக்கு வெளிநாட்டு லீக்கில் விளையாட யுவராஜ் சிங்கிற்கு அனுமதி வழங்கியது.
அதன் பிறகு அவர் வெளிநாட்டு டி 20 மற்றும் டி 10 லீக்குகளில் விளையாடத் தொடங்கினார். இந்நிலையில், யுவராஜ் சிங் உள்நாட்டு கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் பஞ்சாபிற்காக டி 20 கிரிக்கெட் போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளார்.
தற்போது, கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இந்தியாவின் உள்நாட்டு சீசன் தொடங்கவில்லை, வரவிருக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாட அனுமதி கோரி முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங் பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுபற்றிய, பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோருக்கு யுவ்ராஜ் சிங் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இதனால், யுவராஜ் சிங் மீண்டும் இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவதைக் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…