நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியில் இணைந்து விளையாடி வருகிறார் ஷிகர் தவான். இவர் மிகச்சிறந்த இடதுகை பேர்களில் ஒருவராக வலம் வரும் நிலையில், தற்பொழுதும் தனது முந்தைய காலம் குறித்து மனம் திறந்துள்ளார்.
அப்பொழுது, தனது கிரிக்கெட் விளையாட்டில் கலந்து கொண்ட ஆரம்ப நாட்களில் ஒரு பெண்ணிற்கு தான் காதலை சொல்லியதாகவும், ஆனால் அந்த பெண் தனது காதலை நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். தனது காதலை நிராகரித்த பெண்ணிடம் ஷிகர் தவான் நீங்கள் கோஹினூர் வைரத்தை நிராகரித்து விட்டீர்கள் என தெரிவித்ததாக கூறியுள்ளார்.
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…