உலகக்கோப்பை கால்பந்து தொடர்.! இணையதளங்களுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி தடை.!

Default Image

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரை சட்டவிரோதமாக பதிவு செய்து, ஒளிபரப்ப இணையதளங்களுக்கு உயர்நீதிமன்றம் தடை.

நாளை கத்தாரில் தொடங்கவிருக்கும் கால்பந்து உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு, சட்ட விரோதமாக போட்டிகளை பதிவு செய்யவும், அதனை ஒளிபரப்பவும் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

போட்டிகளை ஒளிபரப்பும் உரிமம் பெற்ற வையாகாம்-18 நிறுவனம் தொடர்ந்த வழக்கை அடுத்து உயர்நீதிமன்றம், 12,000 இணையதளங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்