பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டு 2022ல் பெண்களுக்கான 48-50 கிலோ பிரிவில் இந்திய குத்துசண்டை வீராங்கனை நிகத் ஜரீன் தங்கம் வென்றார். இது காமன்வெல்த் விளையாட்டு 2022 குத்துச்சண்டையில் இந்தியாவின் மூன்றாவது தங்கம்.
நடப்பு உலக குத்துசண்டை சாம்பியனான நிகாத் ஜரீன், இன்று நடைபெற்ற பெண்கள் லைட்வெயிட் குத்துசண்டை இறுதிப் போட்டியில் வடக்கு அயர்லாந்தின் கார்லி மெக்னாலை வீழ்த்தி, சாம்பியனாகி தேசத்தை மீண்டும் பெருமைப்படுத்தினார்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு 17வது தங்கம் மற்றும் 48வது ஒட்டுமொத்த விளையாட்டுப் பதக்கம் கிடைத்தது. அதுமட்டுமின்றி இந்தியா பதக்கப் பட்டியலில் நியூசிலாந்தை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்திற்கு முன்னேறியது.
சென்னை : 90ஸ் கிட்ஸ்கள் மறக்க முடியாத படங்களின் வரிசையில் பல படங்கள் இருக்கிறது. அதில் முக்கியமான படம் என்றால்,…
லக்னோ : நடைபெற்று வரும் இரானி கோப்பை டெஸ்ட் போட்டியில் மும்பை அணியும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியும் மோதி…
சென்னை : வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.…
சென்னை : மது மற்றும் போதைப்பொருட்களை நாடு தழுவிய அளவில் முழுதாக தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மது ஒழிப்பு…
சென்னை : கடந்த சில நாள்களாக தங்கம் விலை உயர்ந்து, நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது. ஆனால்,…
துபாய் :2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 4-வது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்,…