உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதல் பிரிவில் இறுதி போட்டிக்கு இந்திய வீராங்கனை அன்னு ராணி இடம் பெற்று உள்ளார். தலைநகர் தோஹாவில் 17வது உலக சாம்பியன்ஷிப் தடகளப் தற்போது போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் ஈட்டி எறிதல் பிரிவில் 31பேரை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு வீராங்கனைக்கும் மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்படும். இதில் அன்னு ராணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளார்.
அன்னு ராணி முதல் வாய்ப்பில் 57.05 மீட்டர் தூரமும் ,இரண்டாவது வாய்ப்பில் 62.43 மீட்டரும் , மூன்றாவது வாய்ப்பில் 60.50 மீட்டர் தூரம் எறிந்தார். ஏ பிரிவில் மூன்றாம் இடம் பிடித்த அன்னு ராணி ஒட்டுமொத்தமாக ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.
இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். மேலும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு சென்ற இந்தியர் சாதனையை ராணி பெற்றுள்ளார்.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…