உலக தடகள சாம்பியன்ஷிப் :இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அன்னு ராணி…!

Published by
murugan

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதல் பிரிவில் இறுதி போட்டிக்கு இந்திய வீராங்கனை அன்னு ராணி இடம் பெற்று உள்ளார். தலைநகர் தோஹாவில் 17வது உலக சாம்பியன்ஷிப் தடகளப் தற்போது  போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் ஈட்டி எறிதல் பிரிவில் 31பேரை  இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு வீராங்கனைக்கும் மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்படும். இதில் அன்னு ராணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளார்.
அன்னு ராணி முதல் வாய்ப்பில் 57.05 மீட்டர் தூரமும்  ,இரண்டாவது வாய்ப்பில் 62.43 மீட்டரும்  , மூன்றாவது வாய்ப்பில் 60.50 மீட்டர் தூரம் எறிந்தார். ஏ பிரிவில் மூன்றாம் இடம் பிடித்த அன்னு ராணி ஒட்டுமொத்தமாக ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.
இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். மேலும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு சென்ற இந்தியர்  சாதனையை ராணி பெற்றுள்ளார்.

Published by
murugan

Recent Posts

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…

3 hours ago

மங்களகரமா பாட்டுல ஆரம்பிக்கிறோம்! வாடிவாசல் படத்தின் தரமான அப்டேட்!

சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…

4 hours ago

சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா கொடுங்க! முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…

5 hours ago

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

6 hours ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

6 hours ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

7 hours ago