உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 70,000க்கும் மேல் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் விளைவு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒத்தி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜூலை மாதம் 24ம் தேதி தொடங்கி – ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி வரை ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த நிலையில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால், போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என தகவல் வெளியாகின. ஆனால் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் போச் போட்டிகளை ஒத்திவைப்பது குறித்து இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். இதன்படி பார்த்தால் முடிவு செய்த நாளில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…