இன்று இந்தியா , பங்களாதேஷ் அணிகளுக்கிடையே மூன்றாவது மற்றும் கடைசி டி 20 போட்டி நடைபெற உள்ளது.இப்போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் இரவு 07 மணிக்கு தொடங்க உள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றனர்.இதில் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளனர்.இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றபோது யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் இப்போட்டியில் ரிஷாப் பண்ட்டின் சில தவறுகள் ரசிகர்களால் விமர்சனம் செய்யப்பட்டது.எனவே அவர் அந்த தவறுகளை இன்றைய போட்டியில் செய்யமாட்டார் என நம்பப்படுகிறது.கலீல் அகமது ரன்களை வாரி வழங்கியதால் இப்போட்டியில் இவர் மாற்ற வாய்ப்பு உள்ளது.
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…