தென்னாப்பிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 6 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து விளையாடிய ஒருநாள் தொடரில் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. நேற்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 45.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்ஆப்பிரிக்கா அணி தரப்பில் மரிசேன் காப் 3 விக்கெட்டை வீழ்த்தினார்.
பின்னர் இறங்கிய தென்னாபிரிக்க அணி 48 ஓவரில் 140 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி மூன்று போட்டிகள் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்கா அணியை ஒயிட் வாஸ் செய்தது.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…