தென்னாப்பிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 6 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து விளையாடிய ஒருநாள் தொடரில் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. நேற்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 45.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்ஆப்பிரிக்கா அணி தரப்பில் மரிசேன் காப் 3 விக்கெட்டை வீழ்த்தினார்.
பின்னர் இறங்கிய தென்னாபிரிக்க அணி 48 ஓவரில் 140 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி மூன்று போட்டிகள் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்கா அணியை ஒயிட் வாஸ் செய்தது.
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…