இந்தியாவின் உள்ளூர் போட்டியான ஐபிஎல் தொடர் வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அனைத்து அணியினரும் போட்டி போட்டு வீரர்களை ஏலம் எடுத்தனர்.
இந்த ஏலத்தில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி வீரர் பேட் கம்பின்ஸை கொல்கத்தா அணி ரூ.15.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தனர். இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி வீரர் ரூ.10.75 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தனர்.
இந்நிலையில் இதைத்தொடர்ந்து அதிக தொகையாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஹெட்மியரை டெல்லி அணி ரூ 7.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தனர். ஹெட்மியரை டெல்லி அணி ரூ 7.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்ததால் சந்தோசம் தாங்க முடியாமல் அதை கொண்டாடும் விதமாக வீட்டில் நடனமாடி கொண்டாடினார். அந்த வீடியோ தற்போது டெல்லி அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது.
சென்னை : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து, அவருக்குத் தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், சினிமாவை…
கான்பூர் : இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 233…
சென்னை : 2021 சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ, அடுத்த சில மாதங்களில் இளைஞர் நலன் மற்றும்…
சென்னை : தற்போதைய தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின் கடந்த 2009-ம் ஆண்டில் துணை முதலைவராக பொறுப்பேற்றார். தமிழக சட்டசபை வரலாற்றில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின்…
சென்னை : த.வெ.க கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம் தங்களுடைய தேர்தல் சின்னம் எனவே அதனை பயன்படுத்த கூடாது.…