கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பல நாடுகளில் பல போட்டிகளை ரத்து செய்தனர். இந்நிலையில், ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்யுமாறு அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கோரிக்கையை முன்வைத்திருந்தது.
இந்நிலையில், கனடாவில் நாளுக்குநாள் கொரோன பாதிப்பு அதிகரித்து வரும் காரணத்தால், வீரர்களின் பாதுகாப்பு கருதி, ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலகுவதாக கனடா ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்திருந்தது.
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…