இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதில் ஒடிசாவை சார்ந்த பெஹேரா என்பவர் விராட் கோலியின் தீவிர ரசிகர்.
பெஹேரா தனது உடலில் விராட் கோலியுடன் தொடர்புடைய 16 உருவங்களை உடலில் பச்சை குத்தி உள்ளார். அதில் கோலியின் ஜெர்சியின் எண் , விராட் என்ற பெயரின் ஆங்கில எழுத்துகளையும், பி.சி.சி.ஐ. மற்றும் உலக கோப்பை 2019 உள்ளிட்டவற்றையும் அவர் உடம்பில் பச்சை குத்தியுள்ளார்.
இதுபற்றி பெஹேரா கூறும்போது, நான் விராட் கோலியின் தீவிர ரசிகன். விராட் அவர்களின் பேட்டிங் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் அவருக்கு மரியாதையை செலுத்தும் விதமாக தான் உடலில் பச்சை குத்தி கொண்டேன் என கூறினார்.
கடந்த அக்டோபர் மாதம் விசாப்பட்டினத்தில் தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய டெஸ்ட் போட்டியின் பயிற்சி நேரத்தில் கோலியை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்தசந்திப்பின் போது கோலி என்னை அவர் கட்டிபிடித்தபோது மகிழ்ச்சி அடைந்தேன் என கூறினார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…