இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக திகழ்ந்து வருபவர், விராட் கோலி. இவர் கிரிக்கெட்டில் எந்தளவு ஈடுபாடுடன் உள்ளாரோ, அதே அளவுடன் சமூக வலைத்தளங்களிலும் அக்டிவாக உள்ளார். குறிப்பாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் எங்கு செல்கிறாரோ அங்கெல்லாம் புகைப்படம் எடுத்து பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், நாளுக்கு நாள் பலரும் அவரை பின்தொடர்வதால், தற்பொழுது அவர் 50 மில்லியன் (அதாவது 5 கோடி) பின்டோடர்பவர்களை பெற்றார். இதுவரை 931 பதிவுகளை பதிவு செய்த அவர், முதலாவதாக 50 மில்லியன் பின்டோடர்பவர்களை பெற்ற முதல் இந்தியர் ஆவார்.
அவரை தொடர்ந்து, 49.9 மில்லியன் பின்டோடர்பவர்களுடன் பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா 2ஆம் இடத்தில் உள்ளார். மூன்றாம் இடத்தில் தீபிகா படுகோனே 44.1 மில்லியன் பின்டோடர்பவர்களுடன் உள்ளார். உலகளவில் கால்பந்து வீரரான ரொனால்டோ, 200 மில்லியனுடன் முதல் இடத்தில் உள்ளார்.
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…
டெல்லி : நாட்டின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது. பெயரை மாற்றுவதற்கான…
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…