இந்திய அணி சமீபத்தில் பங்களாதேஷ் அணியுடன் டி20 போட்டியில் கலந்துகொண்டது. இப்போட்டியில் இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அதனால் கேப்டனாக ரோகித் சர்மா பதவி வகித்தார்.
இந்நிலையில் வருகின்ற 14-ம் தேதி பங்களாதேஷ் அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளனர். இப்போட்டியில் கோலி கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் விராட் கோலி தெருவில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் கோலி சிறுவர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடிக் விட்டு அவர்களிடம் பேட்டை கொடுக்காமல் ஓடுவது போல காட்சிகள் அமைந்துள்ளது. இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் தெருவில் சிறுவர்கள் விளையாடும் வீடியோ வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…