இந்திய அணியின் ஆல்ரவுண்டரும், வேகப்பந்து வீச்சாளரான ஹர்திக் பாண்டியா முதுகு பகுதியில் காயம் காரணமாக ஐந்து மாதங்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் முதுகு பகுதியில் ஹர்திக் பாண்டியவிற்கு காயம் ஏற்பட்டது.
அதனால் அவர் தற்காலிகமாக சிகிச்சை பெற்று அணியில் விளையாடினர்.பின்னர் முதுகு பகுதி வலி அதிகரித்ததால் அவர் தென்னாபிரிக்க அணியுடனான தொடரில் விலகினார். ஹர்திக் பாண்டிய ஏற்கனவே லண்டன் சென்று சிகிச்சை பெற்ற அதே டாக்டரிடம் சென்று ஆலோசனை பெற்றார்.
மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் , அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஐந்து மாதங்கள் விளையாட முடியாது எனக் கூறினார். இதை தொடர்ந்து ஹர்திக் பாண்டியா அறுவை சிகிச்சைசெய்த பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் ஹர்திக் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து உள்ளது என புகைப்படத்துடன் ஒரு பதிவு பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா ஜிம்மில் தனது பயிற்சியாளருடன் சேர்ந்து தனது முதுகை வலுப்படுத்த பல பயிற்சிகளை செய்து வரும் வீடீயோவை ஹர்திக் பாண்டியா பயிற்சியாளர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…
சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…
சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…