கடந்த திங்கள் கிழமை ஜமைக்காவின் கிங்ஸ்டனில் உள்ள ஒரு மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் வால்மர் பாய்ஸ் அணியும் மற்றும் ஜமைக்கா கல்லூரி அணியும் மோதினர்.
போட்டியின் 84 வது நிமிடத்தில் மின்னல் தாக்கியதால் இரண்டு வீரர்கள் கீழே விழுந்தனர். வீரர்கள் விழுவதை பார்த்த நடுவர் போட்டியை நிறுத்தி அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு வீரருக்கு இடது பக்க உடல் செயலிழந்து மருத்துவ மனையில் சிகிக்சை பெற்று வருகிறார். மற்றொருவர் மின்னல் தாக்கிய போது நெஞ்சு வலி வந்ததால் அவருக்கு சிகிக்சை கொடுக்கப்பட்டு வீடு திரும்பினார்.
இதற்கு முன் 1998-ம் ஆண்டு காங்கோவில் நடைபெற்ற போட்டியில் மின்னல் தாக்கியத்தில் வீரர்கள் மற்றும் பார்வையாளரகள் என 11 பேர் இறந்தனர்.மேலும் 30 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல்…
ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த…
மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…
சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…