இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் உறவினர்கள் வீட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடித்து கொலைகள் செய்த வழக்கில் இருவரை முசாபர்நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.
2020 செப்டம்பரில் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த குற்றத்தில் தொடர்புடைய மற்றொரு நபர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிடிபட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் பஞ்சாபின் பதான்கோட்டில் உள்ள ரெய்னாவின் மாமா வீட்டிற்குள் நுழைந்தனர், அங்கு அவர்கள் குடும்ப உறுப்பினர்களை இரக்கமின்றி தாக்கி பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களுடன் தலைமறைவானார்கள்.
கிரிக்கெட் வீரரின் மாமாவும் அவரது உறவினரும் பலத்த காயம் அடைந்து இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…