மலேசியாவில் இம்மாதம் 3 ஆம் தேதி முதல் 6 தேதி வரை சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் 9 நாடுகள் கலந்துகொண்டன. இதில் தூத்துக்குடி மாவட்டம் ரஜோ விளையாட்டு கழக சிலம்பம் சுற்றும் வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதில் சுஷ்மா எனும் மாணவி கம்பு சண்டை போட்டியில், வெள்ளிப்பதக்கமும், தனித்திறமை போட்டியில் வேல்கம்பு எரிந்து வெள்ளி பதக்கமும், பெற்றார். லோகேஸ்வரி எனும் மாணவி கம்பு சுற்றும் போட்டியில் நான்காம் இடம் பெற்றார். தனி திறமை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
அடுத்ததாக ஸ்வேதா எனும் மாணவி கம்பு சுற்றும் போட்டியில் வெள்ளி பதக்கமும், தனி திறமை போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றார். ரஜோ விளையாட்டு கழக சிலம்பாட்ட தலைவர் ராஜேஷ் பாலன் என்பவர் மலேஷிய வீரரை கம்பு சுற்றும் போட்டியில் வீழ்த்தி தங்க பதக்கம் வென்றார். இறுதியில் ஒட்டுமொத்த சேம்பியன்ஷிப் கோப்பையை இந்தியா தன்வசமாகியது.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…