இந்தியாவிற்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ள மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவுடன் பேசிய முகேஷ் அம்பானி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை மிகவும் வித்தியாசமாகக் காண்கிறார் என்றார். “2020 ஆம் ஆண்டில் டிரம்ப் பார்க்கும் இந்தியா (பில்) கிளின்டன் பார்த்த அல்லது ஒபாமா பார்த்த இந்தியாவை காட்டிலும் விட மிகவும் வித்தியாசமானது” என்று அவர் கூறினார். “அடுத்த தலைமுறை நீங்கள் (நடெல்லா) மற்றும் நான் வளர்ந்ததை விட வித்தியாசமான இந்தியாவைப் பார்ப்போம்” என்று கூறினார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…