#INDvSA:முதல் ஒருநாள் போட்டி..ஈரப்பதம் காரணமாக டாஸ் தாமதம்..

Default Image

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்  விளையாடுகிறது.

இந்நிலையில் இன்று முதல் ஒருநாள் போட்டியானது தருமசாலாவில் இரு அணிகளும் மோத உள்ளனர்.ஆனால் மழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் இருப்பதால் இதுவரை டாஸ் போடப்படவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்