ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி கோவாவில் இன்று நடைபெறவுள்ளது. சாம்பியனை தீமானிக்கும் இறுதிப்போட்டியில் சென்னை – கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை செய்கிறது. சீனாவில் தொடங்கி இந்தியாவிலும் கொரோனா பரவியுள்ளதால். இதன் விளைவு காரணமாக போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியன் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் 6வது சீசன் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து விறுவிறுப்பாக நடைபெற்ற இடத்தொடரில் ஆரம்பத்தில் தொடர் தோல்வியை சந்தித்த சென்னை அணி பயிற்சியாளரை மாற்றம் செய்த பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறி கொல்கத்தா அணியுடன் மோதுகிறது. இரு அணிகளுமே தலா 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. மேலும் 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல இரு அணிகளும் கோவாவில் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…