தமிழகத்தை சேர்ந்த இளம் துப்பாக்கிசூடு வீராங்கனை இளவேனில் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோருக்கு 2020-ம் ஆண்டுக்கான FICCI விளையாட்டு விருது வழங்கப்படவுள்ளது.
விளையாட்டுத்துறையில் சிறப்பான செயல்படும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அரசு மட்டுமின்றி, பல அமைப்புகள் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும். அந்தவகையில், 2019-2020 ஆம் ஆண்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பு (FICCI) சார்பில் விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது, ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் தமிழகம், கடலூரை சேர்ந்த துப்பாக்கிசூடு இளம் வீராங்கனை இளவேனில் வாலறிவான் ஆகியோருக்கு வழங்கவுள்ளது. மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா, 2021-ல் நடக்கவுள்ள 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்காக அமெரிக்காவில் பயிற்சி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…