இந்திய சீனியர் கூடைப்பந்து அணியில் மூன்று தமிழக வீராங்கனைகள் இடம் பெற்று சாதனைப் புரிந்துள்ளனர்.
தமிழ்நாடு கூடைப்பந்து வரலாற்றிலேயே முதன்முறையாக 3 வீராங்கனைகள், ஒரே நேரத்தில் இந்திய சீனியர் கூடைப்பந்து அணியில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
நாகபட்டினத்தை சேர்ந்த சகோதரிகளான சத்யா, புஷ்பாவுடன், சென்னையை சேர்ந்த நிஷாந்தி ஆகிய மூவரும் ஜோர்டானில் நடைபெறும் ஆசியக் கோப்பை கூடைப்பந்து சாம்பியன் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதனால்,இவர்கள் மூவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.ஏனெனில்,கூடைப்பந்து இந்திய சீனியர் அணியில் 3 தமிழக வீராங்கனைகள் இடம் பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…
ஆந்திரா : இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், எல்லைப் பகுதிகளை கண்காணிக்க உதவும் EOS-9 (RiSat-…