“சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர்” நடக்க காரணம் இதுதான் .!

Published by
Dinasuvadu desk
  • ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி “சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர் ” நடத்தப்பட்டு வருகிறது
  • இந்த தொடரில் சச்சின் ,சேவாக்,பிரையன் லாரா ,சந்தர்பால், பிரெட் லீ,தென் ,ஜான்டி ரோட்ஸ்,முரளிதரன், தில்ஷன் உள்ளிட்ட 110 வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் 1.5-2 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்திய சாலைகளில் வாகன விபத்துக்களால் இறக்கின்றனர். ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு நபர் இறக்கிறார். சாலை விபத்துக்களால் நாட்டில் ஒவ்வொரு நாளும் 1,214 விபத்துக்கள் நிகழ்கின்றன.

இந்தியாவில் கிரிக்கெட்டை அதிகம் பார்க்கப்படும் விளையாட்டாக உள்ளது. எனவே கிரிக்கெட் வீரர்களை வைத்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் , சாலைகளில் நடத்தை குறித்து மக்களின் மனநிலையை மாற்றுவதற்காகவும் இந்த தொடர் நடைபெறுகிறது.

இந்த தொடர் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி “சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர் ” நடத்தப்பட்டு வருகிறது.இந்த டி -20 தொடரில் இந்தியா , தென்னாப்பிரிக்கா,ஆஸ்திரேலியா , இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய 5 அணிகளில் ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாட உள்ளனர்.

இந்த தொடரில் சச்சின் ,சேவாக்,பிரையன் லாரா ,சந்தர்பால், பிரெட் லீ,தென் ,ஜான்டி ரோட்ஸ்,முரளிதரன், தில்ஷன் உள்ளிட்ட 110 வீரர்கள்விளையாடி வருகின்றனர்.இந்த தொடர் மும்பையில் நேற்று தொடங்கியது.வருகின்ற 16-ம் தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரை மகாராஷ்டிர மாநிலத்தில் சாலை பாதுகாப்பு துறையும் , சந்த் பாரத் சுரக்‌ஷித் பாரத் என்ற அமைப்பும் இணைந்து நடத்துகிறது.

இந்த போட்டியின் போட்டியின் மூலம் கிடைக்கும் வருவாய், சாலை பாதுகாப்பு பிரிவுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த தொடருக்கு டைட்டில் ஸ்பான்சராக “Unacademy ” என்ற நிறுவனம் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

2 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

10 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

22 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago