ஒய்வு பெறுவதாக அறிவித்த The Undertaker..வருத்தத்தில் ரசிகர்கள்.!

Published by
கெளதம்

அண்டர்டேக்கர் WWE  தனது 30 ஆண்டுகால வாழ்க்கையை ஒரு வளியாக முடிவுக்கு கொண்டுவந்துள்ளார். The Last Ride episode -ல் கடைசியில் ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார்.

பல ஆண்டுகளாக The Undertaker ஓய்வு எடுக்க பல முறை முடிவெடுத்தார் ஆனால் ஒவ்வொரு முறையும் அது முடிவாக இருந்தபோது திரும்பி வந்துள்ளார்.இருந்தாலும் ரெஸ்டில்மேனியா 36-ல் கடைசியாக ஏ.ஜே.ஏ.ஜே. ஸ்டைல்களுக்கும் அண்டர்டேக்கர்க்கும்  நடந்த மோதலுக்குப் பின்னர் மீண்டும் வளையத்திற்குள் வர விருப்பம் இல்லை என்று கூறினார்.

இந்நிலையில் அவர் கூறியதில்: இந்நிலையில் இந்த ‘Cowboy’ உண்மையில் விலகிச் செல்லும் நேரம் இது என்று The Undertaker கூறினார். நான் வெற்றி பெற எதுவும் இல்லை, நான் சாதிக்க எதுவும் இல்லை, போட்டி மாறிவிட்டது, புதிய தோழர்கள் வர வேண்டிய நேரம் இது, நேரம் சரியாகத் தெரிகிறது, என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து இவரின் ரசிகர்கள் தங்களுது வருத்தத்தை #ThankYouTaker என்ற ஹாஸ்டேக் மூலம் தெரிவித்து வருகிறார்கள். மேலும், எங்கள் குழந்தைப்பருவத்தை குளிர்வித்ததற்கு நன்றி என்றும் தங்களுது வருத்தத்தை ட்விட்டரில் இவரது முக்கிய நிகழ்வுகளின் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்கள்,

Published by
கெளதம்

Recent Posts

நாவடக்கம் வேண்டும்! கடிதம் எழுதியது நீங்கள் தானே? தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

நாவடக்கம் வேண்டும்! கடிதம் எழுதியது நீங்கள் தானே? தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை)  தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…

4 minutes ago

“திமுக எம்.பி.க்கள் நாகரிகமற்றவர்கள்”… பேசிவிட்டு பின் வாங்கிய தர்மேந்திர பிரதான்!

டெல்லி :  இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…

38 minutes ago

தூத்துக்குடியில் பரபரப்பு… 11ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு.!

ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…

43 minutes ago

திமுக மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள்! பதிலடி கொடுத்த தர்மேந்திர பிரதான்!

டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும்  என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…

2 hours ago

அடுத்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி எங்கே? போட்டியை நடத்தும் நாடு எது? விவரம் இதோ…

டெல்லி : மினி உலகக் கோப்பை என்று பிரபலமாக அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் இறுதிப் போட்டியில்…

2 hours ago

வார தொடக்கத்திலேயே உயர்ந்த தங்கம் விலை… இன்று சவரனுக்கு எவ்வளவு?

சென்னை : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) 1 கிராம் தங்கம் ரூ.7,940க்கும், 1 சவரன் தங்கம் ரூ.63,520க்கும் விற்பனையானது. நேற்றைய…

2 hours ago