ஒய்வு பெறுவதாக அறிவித்த The Undertaker..வருத்தத்தில் ரசிகர்கள்.!

Published by
கெளதம்

அண்டர்டேக்கர் WWE  தனது 30 ஆண்டுகால வாழ்க்கையை ஒரு வளியாக முடிவுக்கு கொண்டுவந்துள்ளார். The Last Ride episode -ல் கடைசியில் ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார்.

பல ஆண்டுகளாக The Undertaker ஓய்வு எடுக்க பல முறை முடிவெடுத்தார் ஆனால் ஒவ்வொரு முறையும் அது முடிவாக இருந்தபோது திரும்பி வந்துள்ளார்.இருந்தாலும் ரெஸ்டில்மேனியா 36-ல் கடைசியாக ஏ.ஜே.ஏ.ஜே. ஸ்டைல்களுக்கும் அண்டர்டேக்கர்க்கும்  நடந்த மோதலுக்குப் பின்னர் மீண்டும் வளையத்திற்குள் வர விருப்பம் இல்லை என்று கூறினார்.

இந்நிலையில் அவர் கூறியதில்: இந்நிலையில் இந்த ‘Cowboy’ உண்மையில் விலகிச் செல்லும் நேரம் இது என்று The Undertaker கூறினார். நான் வெற்றி பெற எதுவும் இல்லை, நான் சாதிக்க எதுவும் இல்லை, போட்டி மாறிவிட்டது, புதிய தோழர்கள் வர வேண்டிய நேரம் இது, நேரம் சரியாகத் தெரிகிறது, என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து இவரின் ரசிகர்கள் தங்களுது வருத்தத்தை #ThankYouTaker என்ற ஹாஸ்டேக் மூலம் தெரிவித்து வருகிறார்கள். மேலும், எங்கள் குழந்தைப்பருவத்தை குளிர்வித்ததற்கு நன்றி என்றும் தங்களுது வருத்தத்தை ட்விட்டரில் இவரது முக்கிய நிகழ்வுகளின் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்கள்,

Published by
கெளதம்

Recent Posts

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

10 minutes ago

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

1 hour ago

தலைவா… தெய்வமே… பரவசத்தில் வெறும் கையில் ரஜினி ரசிகர் செய்த செயல்.!

கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…

2 hours ago

புதிய போப் ஆண்டவர் யார்? உலகளாவிய தேர்வுக் குழுவில் 4 இந்திய கார்டினல்கள்!

வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…

2 hours ago

டாஸ்மாக் ஊழியர்களுக்கு நற்செய்தி.., சம்பள உயர்வை அறிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.!

சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…

2 hours ago

வெளியானது UPSC தேர்வு முடிவுகள்.., நான் முதல்வன் திட்ட மாணவன் சாதனை!

சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…

3 hours ago