மும்பை எஃப்சியின் இளம் கால்பந்து வீரர் அன்வர் அலி கடந்த 2017ம் ஆண்டு இந்தியா நடத்திய ஃபிஃபா யு -17 உலகக் கோப்பையின் போது முதன்முதலில் விளையாடினார், அந்த போட்டியின் பிறகுதான் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இவர் கிங்ஸ் கோப்பை, இன்டர் கான்டினென்டல் கோப்பை , ஓமான், கத்தார் மற்றும் பங்களாதேஷுக்கு எதிரான உலகக் கோப்பை போன்ற பல போட்டிகளில் அவரது பெயரை அறியாதவரே இல்லை. இந்நிலையில் அன்வர் அலிக்கு தற்பொழுது இதய நோய் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது,
இதன் காரணமாக அவர் மருத்துவ பரிசோதனை செய்தார், அப்பொழுது மருத்துவர்கள் அன்வர் அலி கால்பந்து தொடரிலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தினார்கள். இதன் காரணமாக அடுத்த நடைபெறும் தொடர்களில் அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழும்பியுள்ளது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…