ஆசியக்கோப்பை 2022 விளையாட்டு போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை முதன்முதலாக பதக்கம் வென்று சாதனை.
இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனையான மணிகா பத்ரா, ஆசியக் கோப்பை 2022 விளையாட்டு போட்டியில் முதன்முதலாக பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். மணிகா பத்ரா, தன்னுடன் போட்டியிட்ட 3 முறை ஆசிய சாம்பியனான ஜப்பானின் ஹினா ஹயாத்தாவை 4-2 என்ற கணக்கில் வென்று வெண்கலப்பதக்கம் வென்றார்.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…