கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு நிதி திரட்டும் வகையில் டென்னிஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா தனது ஆட்டோகிராஃப் உடன் கூடிய ஷூக்களை ஏலம் விட முடிவு செய்துள்ளார்.
இந்த மாதம் 25-ம் தேதி வரை ஆன்லைனில் ஏலம் கேட்கலாம் இதன் மூலம் கிடைக்கும் வருமான தொகையை அமெரிக்காவின் புளோரிடா மாகாண மக்களின் நிவாரணத்திற்காக வழங்க உள்ளார்.
இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் 2019 உலகக்கோப்பை தொடரின் கடைசி போட்டியின் போது தான் அணிந்திருந்த ஜெர்சியை ஏலத்தில் விட்டு லண்டனில் உள்ள ராயல் பிராம்ப்டன் மற்றும் ஹேர்பீல்ட் மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.60 லட்சத்து 70 ஆயிரம் ஜோஸ் பட்லர் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…