ஸ்காட்டிஷ் பிரீமியர் லீக்கில் கோல் அடித்து சாதனை படைத்த முதல் இந்திய வீராங்கனை .!

Published by
murugan

ஸ்காட்லாந்து அணியான ரேஞ்சர்ஸ் கால்பந்து கிளப்புக்காக தனது முதல் கோலை இந்திய கால்பந்து வீராங்கனை பாலா தேவி அடித்தார். ஐரோப்பிய லீக்கில் கோல் அடித்த முதல் இந்திய பெண் வீரர் என்ற பெருமையை மூத்த கால்பந்து வீரர் பாலா தேவி பெற்றுள்ளார். நேற்று ஸ்காட்டிஷ் பிரீமியர் லீக்கில் ரேஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிய பாலா தேவி மதர்வெல் மகளிர் எஃப்சிக்கு எதிராக தனது முதல் கோலை அடித்தார்.

இந்த போட்டியில் ரேஞ்சர்ஸ் மதர்வெல்லின் அணியை 9-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. பாலா தேவி 85 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து வரலாற்று சாதனையை படைத்தார். இதன் மூலம், ஐரோப்பிய லீக்கில் கோல் அடித்த முதல் இந்திய பெண் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இந்த சீசனில் அவர் ரேஞ்சர்ஸ் பெண்களுக்காக பாலா தேவி  சிறப்பாக மதர்வெல்லுக்கு எதிரான போட்டியில் பாலா தேவி 9 வது கோலை அடித்து அணி ஒரு பெரிய வெற்றியை செல்வதற்கு முக்கிய பங்கு வகித்தார். அவர்களைத் தவிர, கிர்ஸ்டி ஹோவெட் மற்றும் லிஸி ஆர்னோட் ஆகியோர் ஹாட்ரிக் கோல் அடித்தனர். அதே நேரத்தில், மேகன் பெல் மற்றும் டயானா போர்மா ஆகியோரும் தலா ஒரு கோல் அடித்தனர்.

 

Published by
murugan
Tags: baladevi

Recent Posts

பி.எம் ஸ்ரீக்கு தமிழ்நாட்டின் ஒப்புதல்…கடிதத்தை கொண்டு வந்த தர்மேந்திர பிரதான்..பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்!

பி.எம் ஸ்ரீக்கு தமிழ்நாட்டின் ஒப்புதல்…கடிதத்தை கொண்டு வந்த தர்மேந்திர பிரதான்..பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்!

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…

4 minutes ago

நெட் சும்மா பிச்சுக்க போகுது! எலான் மஸ்க் உடன் இணைந்த ஏர்டெல்!

சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…

28 minutes ago

தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இந்த மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கும்! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…

54 minutes ago

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…

9 hours ago

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு எப்போது? என்னென்ன பாதுகாப்பு வசதிகள்?

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…

11 hours ago

வெறிநாய் கடியால் பறிபோன உயிர்? கோவையில் தற்கொலை செய்துகொண்ட வடமாநில தொழிலாளி!

கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…

12 hours ago